vellore

கடைக்குள் புகுந்து நகைக்கடை உரிமையாளர் மீது கொடூரத் தாக்குதல் ; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி.. 5 பேர் கைது..!!

நகை கடை உரிமையாளரை கடையில் புகுந்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் முழு கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளனர். வேலூர் மாநகர் காந்தி…

1 year ago

அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல் ; நோயாளி மற்றும் உறவினர் கைது… 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு

வேலூர் அரசு மருத்துவமனையில் முதுகலை பயிலும் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய உள்நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் அடுத்த…

1 year ago

இரு பெண் குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை… கணவனின் முதல் மனைவி மனம் மாறியதால் விரக்தி…!

வேலூர் அருகே இரு பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மூர் அடுத்த வேலம்…

1 year ago

‘எங்களை ஏன் கூப்பிடல’… திமுக எம்எல்ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் ; அடிக்கல் நாட்டு விழாவில் சலசலப்பு!!

நகரப்புறம் மகப்பேறு கட்டிடத்தை கட்ட திமுக எம்எல்ஏ அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு இல்லாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

1 year ago

வேலூரில் மட்டும் 6 விளையாட்டு மைதானம் அமைப்போம்.. இளைஞர்களின் வாக்குகளை கவரும் வகையில் ஏசி சண்முகம் பேச்சு!!

வேலூரில் மட்டும் 6 விளையாட்டு மைதானம் அமைப்போம்.. இளைஞர்களின் வாக்குகளை கவரும் வகையில் ஏசி சண்முகம் பேச்சு!! வேலூர்மாவட்டம் தொரப்பாடியில் உள்ள அழகாம்பாள் திருமண மண்டபத்தில் புதிய…

1 year ago

முடியாது என்று சொன்ன அனைத்தையும் செய்து முடித்து விட்டார் பிரதமர் மோடி ; அண்ணாமலை பெருமிதம்…!!

சென்னை ; முடியாது என்று சொன்ன அனைத்தையும் பிரதமர் மோடி செய்து முடித்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு…

1 year ago

தாயிக்கு வந்த போன் கால்… ஓடி வந்த பார்த்த போது சடலமாக கிடந்த மகன் ; சக நண்பன் செய்த கொடூர செயல்…!!

ஒடுக்கத்தூரில் மது அருந்தும் போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சக நண்பர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர்…

1 year ago

உண்மைக்கு மாறாக பொய்யை சொல்லிய நிர்மலா சீதாராமன்… இது ஒரு அமைச்சருக்கு அழகல்ல ; அமைச்சர் துரைமுருகன்..!!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை கூறக்கூடாது என்றும், இது அமைச்சருக்கு அழகு அல்ல என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர்…

1 year ago

அனுமதியின்றி நடந்த எருது விழா… அவிழ்த்துவிடப்பட்ட 200க்கும் மேற்பட்ட காளைகள் ; மாடு முட்டியதில் ஒருவர் காயம்!!

வேலூர் அருகே அனுமதியின்றி நடந்த எருது விழா பங்கேற்று ஓடிய 200- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், மாடு முட்டியதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.…

1 year ago

சோதனையில் சிக்கிய ரூ.6.25 லட்சம் லஞ்சப் பணம்…? பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து அதிரடி!!

வேலூர் ; லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளரை தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம்…

1 year ago

‘நீ எங்க வேணா போய் சொல்லு… பயப்பட மாட்டேன்’… வயிறு வலியோடு வந்த நோயாளி.. அலைக்கழிக்க வைத்த மருத்துவர்!!

வயிற்று வலி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த பெண் நோயாளியை அலைக்கழித்த மருத்துவர், அலட்சியமாக பதில் அளித்த சம்பவம் சக நோயாளிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்…

1 year ago

சேர்ந்து வாழ மறுத்த மனைவி… 20 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி… பிரிய மனமில்லாத கணவன் எடுத்த விபரீத முடிவு..!!

வேலூர் அருகே கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர்…

1 year ago

திறக்க முடியாமல் போன கதவு… திருட சென்ற இடத்தில் தூக்குபோட்டு திருடன் தற்கொலை… வேலூரில் நடந்த சோகம்..!!

திருட சென்ற இடத்தில் திருடன்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் வேலூர் சேண்பாக்கம்…

1 year ago

தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்ணை தனியாக அழைத்துச் சென்ற ஆசாமி… திடீரென அலறிய பெண் ; சிசிடிவி காட்சிகளை வைத்து 2 பேர் கைது!!

தோஷம் கழிப்பதாக கூறி கோவிலுக்கு அழைத்துச் சென்று பெண்ணிடம் நூதன முறையில் தங்க தாலி சரடை திருடிய ஆசாமி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம்…

1 year ago

கல்லூரி மாணவியை கொலை செய்ய முயற்சி… தடுக்க வந்த பாட்டிக்கும் கத்தி குத்து ; 13 வயது சிறுவனின் பகீர் வாக்குமூலம்…!!

திருப்பத்தூர் அருகே செல்போன் திருடன் எனக் கூறிய அக்காவை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பரதேசிப்பட்டி கிராமத்தை…

1 year ago

486 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி 17 மாதம் ஆச்சு… இன்னும் மாற்று இடம் தரல… பாவம் இஸ்லாமிய மக்கள் ; இபிஎஸ் பாய்ச்சல்..!!

ராணிப்பேட்டை ; ராணிப்பேட்டை அருகே சுமார் 486 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி 17 மாதங்கள் ஆகியும் நீதிமன்ற ஆணைப்படி மாற்று இடம் வழங்காத விடியா திமுக அரசுக்கு…

1 year ago

‘மாநகராட்சியில் ஒரு பணி கூட நடக்குல’… பதவியை ராஜினாமா செய்வோம் ; திமுக மேயருக்கு எதிராக கிளம்பிய திமுக கவுன்சிலர்கள்…!!

வேலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை என திமுக மாமன்ற உறுப்பினர்களே குற்றம்சாட்டுகின்றனர். வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சியில்…

1 year ago

போலீஸ் இன்ஃபார்மர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை… இளம்பெண் உள்பட 3 பேர் கைது : வேலூரில் பயங்கரம்..!!

வேலூர் அருகே போலீஸ் இன்ஃபார்மர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் கோட்டை அகழியில் கடந்த அக்டோபர்…

1 year ago

இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. 20 வயது இளைஞனை வீட்டுக்கு அழைத்த 33 வயது இன்ஸ்டா குயின்.. நள்ளிரவில் நடந்த சம்பவம்..!!

திருப்பத்தூர் அருகே கணவனுக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இளைஞரை வீட்டுக்கு அழைத்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை…

1 year ago

ஒன்னும் செய்ய முடியாது என்ற திமிரு… இன்னும் 6 மாதத்தில் அதுக்கு மட்டும் வாய்ப்பே இல்லை ; மத்திய அரசு மீது கி.வீரமணி சாடல்..!!!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே குலத்…

1 year ago

வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை… திருமணம் ஆகாத விரக்தியில் விபரீத முடிவு!!

காட்பாடி அருகே திருமணம் ஆகாத விரக்தியில், வாட்ஸ் ஸ்டேட்டஸில் தற்கொலை செய்து கொள்வதாக பதிவை போட்டுவிட்டு, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

1 year ago

This website uses cookies.