நகை கடை உரிமையாளரை கடையில் புகுந்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் முழு கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளனர். வேலூர் மாநகர் காந்தி…
வேலூர் அரசு மருத்துவமனையில் முதுகலை பயிலும் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய உள்நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் அடுத்த…
வேலூர் அருகே இரு பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மூர் அடுத்த வேலம்…
நகரப்புறம் மகப்பேறு கட்டிடத்தை கட்ட திமுக எம்எல்ஏ அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு இல்லாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…
வேலூரில் மட்டும் 6 விளையாட்டு மைதானம் அமைப்போம்.. இளைஞர்களின் வாக்குகளை கவரும் வகையில் ஏசி சண்முகம் பேச்சு!! வேலூர்மாவட்டம் தொரப்பாடியில் உள்ள அழகாம்பாள் திருமண மண்டபத்தில் புதிய…
சென்னை ; முடியாது என்று சொன்ன அனைத்தையும் பிரதமர் மோடி செய்து முடித்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு…
ஒடுக்கத்தூரில் மது அருந்தும் போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சக நண்பர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர்…
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை கூறக்கூடாது என்றும், இது அமைச்சருக்கு அழகு அல்ல என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர்…
வேலூர் அருகே அனுமதியின்றி நடந்த எருது விழா பங்கேற்று ஓடிய 200- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், மாடு முட்டியதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.…
வேலூர் ; லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளரை தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம்…
வயிற்று வலி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த பெண் நோயாளியை அலைக்கழித்த மருத்துவர், அலட்சியமாக பதில் அளித்த சம்பவம் சக நோயாளிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்…
வேலூர் அருகே கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர்…
திருட சென்ற இடத்தில் திருடன்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் வேலூர் சேண்பாக்கம்…
தோஷம் கழிப்பதாக கூறி கோவிலுக்கு அழைத்துச் சென்று பெண்ணிடம் நூதன முறையில் தங்க தாலி சரடை திருடிய ஆசாமி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம்…
திருப்பத்தூர் அருகே செல்போன் திருடன் எனக் கூறிய அக்காவை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பரதேசிப்பட்டி கிராமத்தை…
ராணிப்பேட்டை ; ராணிப்பேட்டை அருகே சுமார் 486 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி 17 மாதங்கள் ஆகியும் நீதிமன்ற ஆணைப்படி மாற்று இடம் வழங்காத விடியா திமுக அரசுக்கு…
வேலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை என திமுக மாமன்ற உறுப்பினர்களே குற்றம்சாட்டுகின்றனர். வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சியில்…
வேலூர் அருகே போலீஸ் இன்ஃபார்மர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் கோட்டை அகழியில் கடந்த அக்டோபர்…
திருப்பத்தூர் அருகே கணவனுக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இளைஞரை வீட்டுக்கு அழைத்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை…
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே குலத்…
காட்பாடி அருகே திருமணம் ஆகாத விரக்தியில், வாட்ஸ் ஸ்டேட்டஸில் தற்கொலை செய்து கொள்வதாக பதிவை போட்டுவிட்டு, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…
This website uses cookies.