வேலூர் ; ஆளுநர்களை மரியாதை குறைவாக மற்றவர்கள் பேச கூடாது என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். வேலூரில் நாராயணி தங்க கோவில் வளாகத்தில் 31ம் ஆண்டு…
வேலூர் ; தென் பென்னை ஆற்றில் மத்திய அரசு நீர் பங்கீட்டு ஆணையம் அமைக்கும் வரையில் தொடர்ந்து நீதிமன்றத்தை தமிழக அரசு நாடும் என அமைச்சர் துரைமுருகன்…
வேலூர் ; ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் தான் என் சாவுக்கு காரணம் என இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் சென்னை கோயம்பேடு பகுதியில் சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேணுகா…
வேலூர் ; சுமார் 10 ஆண்டுகளாக கலைஞருக்கு நான் என்ன ஜாதி என்றே தெரியாது என்று அமைச்சர் துரைமுருகன் சென்டிமென்டாய் பேசிய சம்பவம் திமுகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.…
ராணிப்பேட்டை ; தனது மகளை கிண்டல் செய்த 2 இளைஞர்களை தட்டி கேட்ட தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை…
சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு 57 வேகன்களில் ( பெட்டி) கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சோளிங்கர்…
வேலூர் ; தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்கு அனுப்ப அனுமதி வழங்க 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டார சுகாதார…
திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டது குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி வேலூரில் திமுக மத்திய…
வேலூர் மாவட்டத்தில் அரசு கொடுத்த வீட்டு மனையை அபகரிக்க முயற்சி செய்வதோடு அடித்து துன்புறுத்துவதாக பெண் தனது குழந்தைகளுடன் சென்று எஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்தார். வேலூர்…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வாரியார் நகர் பகுதியை சேர்ந்த நரேந்திரன் (வயது 23) இவர் குடியாத்தம் பகுதியில் அவர் தந்தை நடத்திவரும் உணவகத்தில் பணியாற்றி வந்தார்.…
வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த சஞ்சீவிராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி செல்வி வயது 30. இவரது மகள் வேலப்பாடியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு…
வேலூர் ; வேலூர் கோட்டையில் இசுலாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை கழற்ற வற்புறுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மற்றும் பகிர்ந்தவர்கள் என ஒரு சிறார்…
ஈவு இரக்கமே இல்லாமல் தான் பெற்ற இரண்டு மகள்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காமக்கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் அரக்கோணம் மகளிர் போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பஜார் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் சுபம் ட்ரேடர்ஸ் என்ற பெயரில் கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட…
நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய கொலை வழக்கு குற்றவாளிநீதி மன்றத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய குற்றவாளியை துரத்தி பிடித்த போலீசார் வேலூர் அருகதம்பூண்டி பகுதியைச் சேர்ந்த…
வேலூர் ; தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி திமுக ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம் மற்றும் திமுக ஒன்றிய…
வேலூர் ; தேர்வுக்கு படிக்காததால் பாட்டியின் செல்போனில் இருந்து பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவியின் காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த…
ராணிப்பேட்டை ; நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க இருசக்கர வாகனத்தில் வந்த தாய்மாமன் மண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை…
ராணிப்பேட்டை ; நெற்பயிர்களை டிராக்டர் மூலம் உழுது அதிகாரிகள் அகற்றிய நிலையில், விவசாயிகள் கண்ணீரும், கம்பளமுமாக நின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்…
வேலூர் ; தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார…
This website uses cookies.