vellore

கோவையில் ஓடஓட வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் : அரக்கோணத்தில் 4 பேர் சரண்..!!

ராணிப்பேட்டை : கோவையில் வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேர் அரக்கோணம் கோர்ட்டில் சரணடைந்தனர்.…

2 years ago

அறிவுரை கூறிய அரசு பேருந்து ஓட்டுநரின் முகத்தை பிளேடால் கிழித்த பள்ளி மாணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி அரசு டவுன் பஸ் சென்றது. கரிக்கல் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பஸ் படியில் ஆபத்தான முறையில் தொங்கியபடி…

2 years ago

ஐடி ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது… நெருக்கடியில் பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள்!!

வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த…

2 years ago

ஒரே காவல்நிலையத்தில் இருந்து 11 காவலர்கள் கூண்டோடு மாற்றம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி காவல் நிலையத்தில் ரவுடிகள் மீது சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கொலை வழக்கில் துப்பு துலங்கவில்லை எனவும் லத்தேரி காவல்…

2 years ago

பக்கத்து வீட்டுக்காரரை அரிவாளால் வெட்டிய நில அளவையர் ; தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு… 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

தண்ணீர் பிடிக்கும் தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை நில அளவையர் கத்தியால் வெட்டிய சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவை…

2 years ago

கல்லை தூக்கி போட்டு தாக்கிய திமுக கவுன்சிலர்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி : இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பரபரப்பு புகார்!!

வேலூரில் பார்க்கிங் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நில உரிமையாளரின் சகோதரரை கல் வீசி தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி விஜயராகபுரம்…

2 years ago

மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் : பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்.. தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

மாணவியை கேலி, கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மறியல், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் சந்தைமேடு…

2 years ago

கல்யாணம் எல்லாம் கம்பர்கட் சாப்பிடற மாதிரி.. பெண்களை மயக்கி திருமண மோசடி செய்யும் செல்போன் காதலன்.. பரபரப்பு புகார்!!

வேலூரில் முதல் திருமணத்தை மறைத்து 2வதாக திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தனது கணவர், 3வதாக ஒரு பெண்ணையும் ஏமாற்றி வருகிறார் என இளம்பெண்…

2 years ago

கோவில் திருவிழாவில் கிரேன் விழுந்து விபத்து.. 4 பேர் பரிதாப பலி : அரசு அதிகாரிகள்தான் காரணம் என குற்றச்சாட்டு!!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி பகுதியில் உள்ள மண்டியம்மன் கோயில் மயிலர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி சாமிக்கு மாலை…

2 years ago

திடீரென வெடிகுண்டு வெடித்தது போல சத்தம்… உயிருக்கு போராடிய ஒருவர் பரிதாப பலி : விசாரணையில் ஷாக் தகவல்!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிளைவ் பஜார் பகுதியில் எட்டுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் முருகன் என்ற நரிக்குறவர் தன்…

2 years ago

வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்… அனுமதியின்றி மணல் எடுத்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

வேலூர் மாவட்டம் வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாக பேசிய வேலூர் திமுக கவுன்சிலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 24…

2 years ago

வயலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பால் வியாபாரி… தொழில் போட்டியால் அரங்கேறிய கொடூரக்கொலை ; வேலூரில் அதிர்ச்சி!

வேலூர் ; தொழில் போட்டி காரணமாக பால் வியாபாரி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லத்தேரி அடுத்த வடுங்கன்தாங்கல், பிஎன்.பாளையத்தை சேர்ந்த கிருஷ்ண…

2 years ago

‘ஐயா, எனக்கு பொங்கல் பரிசு’.. ஏக்கத்தோடு கேட்ட மூதாட்டி ; உடனே மாவட்ட ஆட்சியர் செய்த செயல்… நெகிழ்ந்து போன மக்கள்!!

வேலூர் : வேலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் மூதாட்டி ஒருவரின் கோரிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் செய்த செயல் பேசு பொருளாகி வருகிறது. பொங்கல் திருநாளை…

2 years ago

‘ஆனாலும், இம்புட்டு கோபம் ஆகாது-மா’… சுத்தியல் எடுத்து வந்து பேருந்து கண்ணாடியை உடைக்க வந்த பெண் ; பேருந்துநிலையத்தில் பரபரப்பு!!

வேலூர் ; பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காத ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை உடைக்க சுத்தியுடன் வந்த பெண்ணால் ஒடுக்கத்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் பகுதியில்…

2 years ago

பல நாடுகள் சேர்ந்தது தான் இந்திய அரசாங்கம் ; ஆளுநருக்கு அது எல்லாம் தெரியாது : கேஎஸ் அழகிரி கொடுத்த புது விளக்கம்

வேலூர் : ராகுல் காந்தி கமலஹாசன் சந்திப்பை தமிழக காங்கிரஸ் வரவேற்பதாகவும், இந்தியா என்பது ஒரு நாடு அல்ல, இந்தியா ஒரு தேசம் எனக் குறிப்பிட்டுள்ளார். வேலூர்…

2 years ago

கோழி பண்ணை உரிமையாளரை கடத்திய மர்ம கும்பல் ; ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்… 3 பேர் கைது… எஸ்கேப் ஆனவர்களுக்கு வலைவீச்சு!!

கோழி தீவனம் வாங்க வந்தவரை கடத்தி பணம் பறிக்க முயன்ற கும்பல், மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 3 பேரை போலீசார் தேடி…

2 years ago

மது அருந்தி புத்தாண்டை கொண்டாடியவர்கள் படுகொலை ; போலீசாரிடம் சிக்கிய சிசிடிவி.. மர்ம நபருக்கு வலைவீச்சு!

வேலூர் அருகே மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் கத்தி குத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை…

2 years ago

இரவு நேரத்தில் சாலையோரம் தனியாக நின்றிருந்த +2 மாணவி : கடவுள் போல வந்த எஸ்.பி.. நடந்தது என்ன?!!

தனியாக இருந்த மாணவி, தனது காரில் அழைத்து சென்று வீட்டில் விட்ட வேலூர் எஸ்.பிக்கு பாராட்டுகள் குவிகின்றது. வேலூர் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டேரி, பாலமதி,…

2 years ago

மூன்றே மாதத்தில் முடிந்த காதல் திருமண வாழ்க்கை… பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகார் ; கணவன் வீட்டார் மீது எழுந்த சந்தேகம்!!

வேலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக திருமணமான 3 மாதங்களே ஆன பெண் ஒருவர் விவசாய கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.…

2 years ago

ரயில் தண்டவாளத்தில் கிடந்த அமைச்சரின் அண்ணன் மகளின் சடலம்.. அதிர்ச்சியில் திமுக வட்டாரங்கள்..!!

வேலூர் ; தமிழக அமைச்சரின் அண்ணன் மகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த…

2 years ago

அவங்கள மாதிரி நாங்க பண்ண மாட்டோம்.. அத்திக்கடவு – அவினாசி திட்டம் இப்படித்தான் இருக்கும் ; அமைச்சர் துரைமுருகன் உறுதி!!

வேலூர் ; அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அதிமுக அறிவித்ததோடு சரி, எந்த பணிகளை மேற்கொள்ளவில்லை என்று நீர்வளத்துறை துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் அவர்களின் நினைவு…

2 years ago

This website uses cookies.