vellore

‘கையில் அள்ளினாலே உதிரும் தார் சாலை’… உதவி பொறியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் ; புதிய சாலை அமைக்க உத்தரவு

வேலூர் அருகே தரமற்ற முறையில் தார் சாலை அமைத்தது தொடர்பாக முறையாக கவனிக்காத மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வேலூரை அடுத்த…

2 years ago

2வது மனைவியுடன் சண்டையிட்ட பெண்… நள்ளிரவில் வீடு புகுந்து தாய், மகளை பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரி…!!

ராணிப்பேட்டை : நள்ளிரவில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை பலாத்காரம் செய்த கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர். ஆற்காடு அடுத்த அண்ணா நகர், மாசாப்பேட்டை…

2 years ago

ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த திமுக பிரமுகர் : தட்டிக் கேட்ட பெண்ணின் தாலிக் கொடியை பறித்த கொடுமை.. ஷாக் புகார்!!

10 கோடி மதிப்பிலான நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பதாகவு தட்டிக்கேட்ட பெண்ணின் தாலியை அறுத்து வீசியதாகவும் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார். வேலூர் மாவட்டம்…

2 years ago

உரிய நிவாரணம் வழங்காததால் விரக்தி.. நெற்பயிரை தீயிட்டு கொளுத்திய விவசாயி.. வேலூரில் துயரம்..!!

வேலூர் அருகே பாதிக்கப்பட்ட நெல் பயிறுக்கு உரிய நிவாரணம் வழங்காததால் நெற்பயிரை விவசாயி தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த…

2 years ago

மாமனார், மாமியார் டார்ச்சர்… மனைவியை அடித்துக் கொன்ற கணவர் ; பெண்ணின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டம்..!!

வேலூர் அருகே பெண்ணை துன்புறுத்தி அடித்து கொலை செய்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் திருமணி அடுத்த உண்ணாமலை…

2 years ago

இரவு பகல் பாராமல் கள்ளச் சாராய விற்பனை ஜரூர்… வெட்ட வெளியில் சரளமாக நடக்கும் சாராய விற்பனை ; அதிர்ச்சி வீடியோ!

வேலூர் ; சட்ட விரோதமாக இரவு பகல் பாராமல் நடைபெற்று வரும் கள்ளச் சாராய விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.…

2 years ago

பிறந்த நாள் சாக்லேட் சாப்பிட்ட 20 பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ; சயனபுரம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் அதிர்ச்சி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் சயனபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 20 மாணவர்கள் பிறந்தநாள் சாக்லேட் சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி…

2 years ago

கணவன் வெளிநாடு செல்ல வரதட்சணை கேட்டு டார்ச்சர்… கைக்குழந்தையை விட்டு விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பாலாஜி நகரில் வரதட்சணை கொடுமை காரணமாக தனது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள…

2 years ago

வகுப்பில் கூச்சலிட்டதால் தலைமையாசிரியர் கொடுத்த PUNISHMENT… மைதானத்தில் சுருண்டு விழுந்து அரசுப் பள்ளி மாணவன் பலி!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மைதானத்தில் ஓடிய போது மயங்கி விழுந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம்…

2 years ago

பேர்ணாம்பேட்டு பகுதியில் சத்தத்துடன் கூடிய லேசான நிலஅதிர்வு ; பொதுமக்கள் பீதி… வருவாய்த்துறையினர் விசாரணை..!!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் சத்தத்துடன் கூடிய லேசான நில அதிர்வு உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள தரைக்காடு…

2 years ago

ஜுனியர்களை அரை நிர்வாணப்படுத்தி ஓடவிட்டு ராகிங்; வேலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி…

2 years ago

‘எனது தந்தையை கொன்று விட்டீர்கள்’.. தர்ணாவில் ஈடுபட்ட பெண் கண்ணீர்… தரையில் அமர்ந்து கோரிக்கையை கேட்டறிந்த ஆட்சியர்..!

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுடன், தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது. வேலூர்…

2 years ago

‘தாயில்லாமல் நான் இல்லை’… 100 நாள் வேலையின் போது தாய்-க்கு மாரடைப்பு… அதிர்ச்சியில் மகனும் பலி..!!

வேலூர் ; 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்த தாய் மாரடைப்பில் உயிரிழந்த அதிர்ச்சி கேட்டு அவரது மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும்…

2 years ago

Sandwich சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்… அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. தற்காலிகமாக உணவகம் மூடல்..!!

வேலூர் : வேலூர் அருகே சாண்ட்விச் சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆற்காடு அடுத்த கோட்டை…

3 years ago

செல்போன் பயனாளர்களே கொஞ்சம் உஷார்… பேண்ட் பாக்கெட்டில் வைத்த செல்போன் வெடித்து சிதறியது : காயங்களுடன் உயிர்தப்பிய வாலிபர்…!!

ராணிப்பேட்டை அருகே பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவருக்கு தொடையில் காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட் அடுத்த கொண்டக்குப்பம்…

3 years ago

குட்டையில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் உள்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி : வேலூரில் சோகச் சம்பவம்..!

வேலூர் : குட்டையில் குளிக்கச்சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அருகே அப்துல்லாபுரம் ரிக்க்ஷா காலனியை சேர்ந்தவர்…

3 years ago

‘புலிக்குட்டி விற்பனைக்கு… 10 நாளில் டெலிவரி’ ; வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த சட்டக்கல்லூரி மாணவர்.. வீடு தேடி வந்த போலீஸ்..!!

வேலூர் அருகே புலி குட்டி ரூ.25 லட்சத்திற்கு விற்பனைக்கு இருப்பதாக வாட்ஸ் அப்பில் Status வைத்த சட்டக்கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் சார்ப்பனாமேடு பகுதியில் வாடகை…

3 years ago

ஆற்றில் குளித்த 3 இளம்பெண்கள் நீரில் மூழ்கி பலி ; காவலர் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் தக்கோலம் கிராமம் தக்கோலம் கொசஸ்தலை ஆற்று செக் டேம் பகுதியில் குளித்த மூன்று இளம் பெண்கள் நீரில் முழ்கி பலியான சம்பவம்…

3 years ago

தடுப்பு கம்பியின் இடையே சிக்கிய நாய் ; நன்றியுள்ள ஜீவனிடம் மனிதத்தை வெளிப்படுத்திய மக்கள்!!

வேலூர் அருகே சாலையோரம் உள்ள தடுப்பு கம்பிகளின் இடையே சிக்கிக் கொண்ட நாயை பொதுமக்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வேலூர் சத்துவாச்சாரி அடுத்த கெங்கையம்மன்…

3 years ago

சைக்கிளில் சென்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரரை தாக்கி செல்போன் பறிப்பு… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!

வேலூர் அருகே சாலையில் மிதிவண்டியில் சென்ற முதியவரை தாக்கி செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் மேல்மொனவூர் அடுத்த…

3 years ago

ATM-க்கு வரும் நபர்களுக்கு குறி… நூதன முறையில் பணத்தை திருடும் நபர் : 140 ஏடிஎம் கார்டு பறிமுதல்

வேலூர் : ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை நூதன முறையில் ஏமாற்றி தொடர்ந்து பணத்தை திருடி வந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம்…

3 years ago

This website uses cookies.