vellore

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெயரில் ரூ.97 லட்சம் மோசடி ; திள்ளுமுள்ளு செய்த பெண் மேலாளர் மீது நடவடிக்கை

வேலூர் : குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து 97 லட்சம் மோசடி செய்த வழக்கில்…

3 years ago

நாட்டின் வளர்ச்சிக்காக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்..!!

வேலூர் : மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு தடைகளை கடந்து, புதிய சிந்தனைகளுடன் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக ஆளுநர்…

3 years ago

மின் வயர் அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு ; ஒன்றரை மணிநேரம் ரயிலிலேயே சிக்கித் தவித்த பயணிகள்..!!

வேலூர் : சேவூரில் மின்சார ரயில் தடத்தில் மின் வயர் அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து ஒன்றரை மணிநேரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள சேவூர்…

3 years ago

ஆந்திராவில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்தல் ஜரூர்… போலீசாருடன் இரவிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்..!!

வேலூர் : ஆந்திராவிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வேலூர் மாவட்டம் வழியாக கடத்தப்படுவதை தடுக்க, இரவிலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாநில…

3 years ago

இருசக்கர வாகனத்தின் மீது ஏறிய லாரி… நூலிழையில் உயிர்தப்பிய இருபெண்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

வேலூர் : இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் நூலிழையில் உயிர் தப்பித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டம்…

3 years ago

கால்நடைத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.50 லட்சம் மோசடி… கால்நடை துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா..!!

கால்நடை துறையில் வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் தலா 50 ஆயிரம் பணம் பெற்று ஏமாற்றியதாக கால்நடை துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் 5 பேர்…

3 years ago

குண்டும் குழியுமான சாலையில் பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி… அலட்சியத்தால் தாயும், சேயும் பலி… மலைகிராமவாசிகள் ஆவேசம்..!!

வேலூர் அருகே மலை கிராமத்திற்கு உரிய சாலை வசதி அமைத்து தராததால், பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணியும், குழந்தையும் உயிரிழந்து விட்டதாக மலை கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.…

3 years ago

திமுக நடத்தும் விழாக்களில் மனுக்களை மக்கள் அதிகம் கொடுப்பது ஏன் தெரியுமா..? உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ரகசியம்..!!

திமுக விழாக்களில் பொதுமக்கள் அதிக மனு கொடுப்பதற்கு காரணம் என்ன என்று..? என்பது குறித்து திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில்…

3 years ago

போலீஸ் என நாடகமாடிய கும்பல்… இளைஞரின் கை, கால்களை வெட்டி கொடூரக் கொலை… அதிர்ச்சி பின்னணி…!!

ராணிப்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் கை, கால்களை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியைச்…

3 years ago

‘அலைபாயுதே’ பட பாணியில் வாழ்ந்த வாழ்க்கையில் சந்தேகம்.. காதல் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது..!!

வேலூர் அருகே காதல் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குப்பத்தா மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்…

3 years ago

மாமியாரை தாக்கிவிட்டு மனைவியிடம் வசித்து வந்த குழந்தையை கடத்திய கணவன்… சிசிடிவி காட்சிகளை வைத்து பெண் போலீசில் புகார்!!

கணவரை பிரிந்து வாழும் நிலையில் கும்பலாக வந்து குழந்தையை கடத்தி சென்றதாக கணவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டம் தொரப்பாடி காமராஜர் தெருவை…

3 years ago

நடத்தையில் சந்தேகம்… பிரிந்து வாழும் மனைவி மீது ஆசிட் வீச்சு… சமாதானப் பேச்சு சண்டையில் முடிந்ததால் கணவர் வெறிச்செயல்!!

வேலூர் அருகே தனியே பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியின் மீது கணவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர்…

3 years ago

யாருய்யா அந்த கான்ட்ராக்டர்…? பைக்கையும் சேர்த்து வைத்து ரோடு போட்ட அவலம்… கதிகலங்கிப் போன வேலூர் மக்கள்..!!

வேலூர் : தெருவில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தோடு சேர்த்து சிமெண்ட் சாலை போட்ட மாநகராட்சி நிர்வாகத்தின் செயலால் வேலூர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். வேலூர் மாநகராட்சி…

3 years ago

வாத்தி கம்மிங்… வாத்தி கம்மிங்… ஸ்டெயிலாக முடி வெட்டி வந்த புள்ளிங்கோக்களுக்கு ஆப்பு… தலைமை ஆசிரியரின் அதிரடி செயல்…!!

வேலூர் : வேலூர் ஊரீசுப்பள்ளியில் தலைமுடியை ஸ்டைலாக வெட்டி வந்த புள்ளிங்கோக்களுக்கு தலைமுடியை சீர்திருத்தி ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள 160 ஆண்டுகள்…

3 years ago

நரிக்குறவர் பட்டியலில் இருந்து குறவர் இன மக்களை நீக்க நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன் உறுதி…!!

வேலூர் : நரிக்குறவர் பட்டியலில் இருந்து குறவர் இன மக்களை நீக்கி, தனி பிரிவாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.…

3 years ago

மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் பலி!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாதையில் அதிகாலை லாரி கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலியானார் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதியிலிருந்து சென்னைக்கு…

3 years ago

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவியேற்க வேண்டி கோவிலில் அதிமுகவினர் சிறப்பு தரிசனம்… சிறப்பு பூஜைகள் நடத்தியும் வேண்டுதல்..!!

வேலூர் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி படவேட்டு எல்லையம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் வளர்த்து அதிமுகவினர் சிறப்பு பூஜைகள் செய்தனர். அதிமுக தலைமைக்கு…

3 years ago

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த சிறுவன்… தாய் கண்முன்னே நிகழ்ந்த அதிர்ச்சி… வேலூரில் சோகம்..!!

வேலூர் : வேலூரில் தாயுடன் வயலுக்கு சென்ற சிறுவன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் தாய் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாநகர்…

3 years ago

சிறைக்கு சென்று கணவனை சந்தித்த நளினி… சென்னை உயர்நீதிமன்றத்தால் அப்செட்.. ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய சோகம்..!!

ராஜுவ் கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி, வேலூர் சிறையில் இருக்கும் தனது கணவன் முருகனை சந்தித்து பேசினார். வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் ராஜுவ் கொலை…

3 years ago

அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்க… காவல்துறையினருக்கு அமைச்சர் துரைமுருகன் க்ரின் சிக்னல்..!!

ஆன் லைன் சூதாட்டத்தை தடை செய்ய குழு அமைத்தது வரவேற்கத்தக்கது என்றும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சியில் குடிசைமாற்று…

3 years ago

வேறு பெண்ணை திருமணம் செய்த அண்ணன் மகன்… ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தைக்கு எமனாக மாறிய அத்தையும், மகளும்… விசாரணையில் பகீர்..!!

அரக்கோணம் பச்சிளம் ஆண் குழந்தை பக்கெட் தண்ணிரில் முழுகடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உறவினர்கள் இருவரை நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

3 years ago

This website uses cookies.