வேலூர்

விரிவுரையாளருக்கு பாலியல் டார்ச்சர்.. கொடூர முகம் கடிய பிரபல தனியார் கல்லூரி துணை முதல்வர்!

வேலூரில் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் கல்லூரி துணை முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வேலூரில் உள்ள தனியார் (ஊரீஸ்)…

1 week ago

மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!

வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான…

4 weeks ago

பெண் போலீசார் முன்பு நிர்வாணமாக நின்ற ஆண் போலீஸ்.. வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

வேலூரில், மதுபோதையில் சாலையில் ரகளை செய்த காவலர், போலீஸ் ஸ்டேஷன் சிறையில் நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு நிலவியது. வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி…

1 month ago

மலையில் அதிசய புதையல்? கூடாரம் போட்டு தங்கிய கும்பல் : வேலூரில் அடுத்த பயங்கரம்!

வேலூர் அடுத்த அரியூர் அடுத்த சிவநாதபுரம் பகுதியில் 1500 அடி உயரம் உள்ள மலை பகுதி உள்ளது. இந்த மலையின் உச்சியில் மிகவும் பழமை வாய்ந்த ஆதி…

2 months ago

சீட்டுப் பணம் கேட்கச் சென்ற இளம்பெண்.. தாயாருக்கு தனி அறை.. ஜூஸால் நிகழ்ந்த விபரீதம்!

சீட்டுப் பணம் கேட்கச் சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 30…

2 months ago

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை.. கைதான சைக்கோ வாலிபருக்கு மாவுக்கட்டு!

வேலுார் மாவட்டம் குடியாத்தம், கேவி குப்பம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே ஓடும் ரயிலில் ஆந்திராவை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் முயற்சி செய்து ரயிலில் இருந்து…

2 months ago

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது மாணவனா? நீதி கேட்கும் பெற்றோர்!

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் காவல் நிலைய வளாகத்தில் முகமூடியுடன் நுழைந்த இரு நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதையும்…

2 months ago

மகன்களுக்கு பாலியல் தொல்லை… GAY சகோதரர்களால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 49 மற்றும் 43 வயது சகோதரர்கள். இவர்கள் வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்து கொண்டனர். அண்ணன், தம்பி தம்பதியினருக்கு தலா…

2 months ago

Chocos சாப்பிட்ட குழந்தையின் வாயில் ஊர்ந்த புழு… பெற்றோர் அதிர்ச்சி!

வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த சுபா என்பவர் கடந்த 15-நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு சென்றபோது அங்கு உள்ள "டி மார்ட்" சூப்பர் மார்க்கெட்டில் தனது குழந்தைக்கு சாக்கோ…

2 months ago

குளிக்கும் போது வீடியோ கால்..கணக்கு மாஸ்டர் நடத்திய பாலியல் பாடம் : பள்ளி மாணவி விபரீத முடிவு!

வேலூர் கொணவட்டம் மதினாநகரை சேர்ந்தவர் முகமது சானேகா (வயது 35). வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் 10-ம் வகுப்பு மாணவியிடம்…

2 months ago

பொங்கல் விழாவில் இளைஞரை சரமாரியாக வெட்டிய முதியவர்… கூட்டத்துக்குள் நடந்த பகீர் சம்பவம்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார். அதே பகுதியை சேர்ந்த பாலு மற்றும் தீபா தம்பதியருக்கு மூன்று பெண் பிள்ளைகள் ஒரு ஆண்…

2 months ago

காதல் மனைவியின் கதையை முடித்த டாக்டர்? நீடிக்கும் மர்மம் : கதறும் பெண்ணின் குடும்பம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்த மருத்துவர் இளம்தென்றல். இவர் மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்ராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி…

3 months ago

கார் ஓட்டுநரை கடத்திய திமுக பெண் நிர்வாகி… வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி பலே மோசடி!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜாப்ரபாத் நடுமசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா(29) கார் ஓட்டுனரான இவரை நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி அளவில் முஸ்லீம்பூர் பகுதியைச்…

3 months ago

இளம்பெண்ணை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தை… வேலூரில் நொடியில் நடந்த விபரீதம்!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் ஊராட்சி்க்குட்பட்ட துருவம் அடுத்த கொள்ளை மேடு பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் வளர்மதி. இவர்களுக்கு 5 மகள்கள் உள்ள நிலையில் 4…

3 months ago

போக்சோ குற்றவாளிக்கு சூப்பர் தண்டனை.. இனி தப்பு பண்ணவே பயம் வரணும்!

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (26). வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்துவந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த…

4 months ago

அடிமடியில் கை வைத்த வீட்டோட மாப்பிள்ளை : கைவரிசை காட்டியதால் கம்பி எண்ணும் மருமகன்!

வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் (67). இவரது மனைவி உயிரிழந்த நிலையில் இவரோடு அவரது மகள் ராதிகா -…

4 months ago

பள்ளி மாணவியின் வாயை பொத்தி கூட்டு பாலியல்.. புதருக்குள் நடந்த கொடூர சம்பவம்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மாடு வியாபாரி இவருடைய 13 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு…

4 months ago

‘ கலைஞருக்குப் பிறகு நான் தான்”.. எச்சரிக்கை இருந்தும்.. துரைமுருகன் பதில்!

ஆளுநர், தான் யார் என்பதை அவ்வப்போது காட்டிக் கொண்டே இருப்பார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில்முதல்வரின் முகவரி…

5 months ago

மனைவிக்கு நெஞ்சுவலி… மருத்துவமனைக்கு அழைத்து வந்த கணவன் உயிரிழப்பு : இப்படியும் ஒரு சாவா?

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாராஞ்சி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (46) ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இவருடைய மனைவி பூங்கொடிக்கு லேசான…

5 months ago

இதுக்காகலாம் வம்புக்கு வரக்கூடாது.. ஆளுநருக்கு துரைமுருகன் பதிலடி!

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக முதல்வர் சுட்டிக் காட்டியதற்காகலாம் வம்புக்கு ஆளுநர் வரக்கூடாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதியில்…

5 months ago

மாயமான மாணவி… ஆசை வார்த்தை கூறி ஆந்திராவுக்கு கடத்தி உல்லாசம் : பாய்ந்தது போக்சோ!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17வயது பெண் ஒருவர் காணாமல் போனதாக அந்த பெண்ணின் தாயார் குடியாத்தம் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.…

6 months ago

This website uses cookies.