வேலூர்

G.O.A.T படத்துக்காக பேனர் வைப்பதில் தகராறு.. விஜய் ரசிகருக்கு கத்திக்குத்து.. குடியாத்தித்தில் பதற்றம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக ஒன்றிய பொறுப்பாளராக செல்வம்…

விலை உயர்ந்த வாகனங்கள் திருட்டு… மர்ம நபர்களை கிடுக்கு பிடி போட்டு பிடித்த போலீசார்..!

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – குடியாத்தம் போலீசார்…

பார்கிங் செய்த வாகனத்தை உரிமையாளருக்கு தெரியாமல் விற்க முயற்சி.. திட்டம் தீட்டிய பலே கும்பல்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், பி,கஸ்பா பகுதியை சேர்ந்தவர் எழில்குமார். இவர் காலணி தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்ல ஒப்பந்த அடிப்படையில்…

துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்.. முதலமைச்சருக்கு போன மெசேஜ்.. அலர்ட்டில் போலீஸ்!!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சைக்கு கடந்த மார்ச் 14-ஆம்…

மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? கல்லா?.. வயநாடு விவகாரம் துரைமுருகன் காட்டம்..!

வேலூர்: வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசு – அவர்களுக்கு இருப்பது இதயமா? கல்லா என தெரியவில்லை என…

பிரதமர் மோடி எப்படி அப்படி சொல்லலாம்? இது தற்கொலைக்கு சமம் : அமைச்சர் துரைமுருகன் வேதனை!

வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் துரைமுருகன்…

கட்டைப்பைக்குள் குழந்தை; அசால்ட்டு காட்டிய பெண்மணி:தட்டித் தூக்கிய போலீஸ்..!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியை சேர்ந்தவர்கள் சின்னு – கோவிந்தன் தம்பதி. இவர்களுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு…

கதற விட்ட பா.ம.க.. பதற்றத்தில் குடியாத்தம் குமரன் : வீட்டை சுற்றி போலீஸ் குவிப்பு.!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகரில் வசித்து வருபவர் குடியாத்தம் குமரன். இவர் திமுக முன்னாள் கொள்கை பரப்பு துணைச்…

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. கதவை திறந்து பார்த்த போது சடலமாக கிடந்த மனைவி.. விசாரணையில் திக் திக்!

காரை பூங்கா கம்பன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (34) லட்சுமி(26) தம்பதியருக்கு நான்கு வயதில் பெண் குழந்தையும் இரண்டு…

அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் விபத்து.. வியாபாரி மீது மோதி நிறுத்திய ஓட்டுநர் : பெரும் விபத்து தவிர்ப்பு!

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்லக்கூடிய வேலூர் டு கன்னியாகுமரி வரை செல்லும் சொகுசு பேருந்து வேலூர் அண்ணா சாலை…

ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா : வேலூரில் MP கதிர் ஆனந்த் துவங்கி வைக்கிறார்!

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா” எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு…

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கை பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் : செ.கு தமிழரசன் யோசனை!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி கடந்த 11.07.2024 அன்று உயிரிழந்தார்…

வேலையை சரியா செய்யுங்க.. தேர்தல் வருது.. மக்கள் கிட்ட ஓட்டு கேட்கணும் : கவுன்சிலர்களை கடிந்து கொண்ட எம்எல்ஏ!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் எம்எல்ஏ நந்தகுமார் இன்று திடீரென ஆய்வு…

புகார் கொடுத்த பெண்ணை திட்டிய எஸ்ஐ.. ஏடிஎஸ்பியிடம் நேரடி புகார் : அழுத எஸ்ஐ.. மக்கள் குறைதீர் முகாமில் சுவாரஸ்யம்!

வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார்கள் மற்றும் புதிய புகார்கள் மீது விசாரணை மேற்கொள்ள…

பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை செய்த விவகாரம்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி : 5 பேர் கைது!

வேலூரில் பல்வேறு கொலை கொள்ளை ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எம்.எல்.ஏ ராஜா (எ) ராஜ்குமார் (43)…

பிரபல ரவுடி MLA மர்ம கும்பலால் நடுரோட்டில் வெட்டிகொலை.. குலை நடுங்க வைத்த சம்பவம்..!

அரியூரில் பிரபல எம் எல் ஏ ராஜா ஒரு கும்பலால் நடுரோட்டில் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்…

ரோட்டுல குழி இருக்கலாம் ஆனா, குழியில் தான் ரோடு இருக்கு.. ஆபத்தான நிலையில் சாலையை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே ஆந்திரா கர்நாடகா செல்லும் முக்கிய சாலையான பலமனேர் சாலையில்…

முன்னாள் எஸ்ஐ மனைவியிடம் ரூ.6 லட்சம் மோசடி… பாஜக இளைஞரணித் தலைவர் மீது பகீர் புகார்!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூ டவுன் பகுதியை சார்ந்த கோவிந்தன் முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் தற்போது…

ஓடும் லாரியில் பற்றி எரிந்த வைக்கோல்.. துரிதமாக செயல்பட்டு சீறிப்பாய்ந்த லாரி ஓட்டுநர்..!

குடியாத்தத்தில் வைக்கோல் பிரி ஏத்தி வந்த லாரி தீப்பற்றியதில் ஓட்டுநர் லாவகமாக ஓட்டிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில்…

ஓசியில் ஸ்வீட் கேட்டு டார்ச்சர்.. தரமறுத்தால் கடையின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய நபர் : சிசிடிவி காட்சி!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ஜெயக்குமார் (37) இவர் வக்கணம்பட்டி பகுதியில் நியூ…

விஷ சாராய மரண ஓலத்தின் எதிரொலி: ஒரே நாளில் வேட்டையாடப்பட்ட 50 சாராய வியாபாரிகள்..!

கள்ளக்குறிச்சி சம்பளம் எதிரொலியாக இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டம் முழுவதும் வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் பேரில்…