ஈரோடு ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் நடந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், 10.98 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்தாவது மாடியில்…
காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் உள்ள நில அளவையாளர் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.…
மேலும் ஒரு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!! கள்ளக்குறிச்சி தனிதொகுதியின் கடந்த 2016 - 2021…
வேலூர் ; லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளரை தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம்…
சாதி பெயரை சொல்லி மிரட்டியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார். கோவை சங்கனூர் ரோடு கணபதி காமராஜபுரம் பகுதியை…
திருச்சி நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. திருச்சியில் மதுவிலக்கு பிரிவில் டிஎஸ்பியாக…
அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 13 நேர சோதனை…
மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி 20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார் . திண்டுக்கல் மருத்துவர் மீது அமலாக்கத்துறையில் வழக்கு…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சார்பதிவாளர் தாணு மூர்த்தியின் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை…
திருச்சியில் வரி நிர்ணயம் செய்ய ரூபாய் 5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன்…
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக கடந்த ஏப்ரல் மாதம்…
கோவை ; கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு…
ஈரோடு இடைத்தேர்தல் நடத்திய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கடந்த மாதம்…
கரூரில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் என்று கூறி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணம் கேட்ட நபரை கரூர் போலீசார் கைது செய்தனர். கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகில்,…
கோவை: கோவை இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 28 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை…
This website uses cookies.