villupuram

கழிப்பறை இல்லாததால் நிகழ்ந்த சோகம்… இரு பெண் குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்பு… கண்ணீரில் குடும்பம்..!!

திருவண்ணாமலையில் கழிப்பறை வசதி இல்லாததால் இரு பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போளூர் அடுத்த பெரியகரம் அருகே உள்ள காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்தவர்…

1 year ago

அன்புமணி ராமதாஸ் கைதுக்கு எதிர்ப்பு… தமிழகம் முழுவதும் பல இடங்களில் பாமகவினர் சாலை மறியல்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- சென்னை புறவழிச்…

2 years ago

‘நான் எப்பவுமே இரட்டை இலை தான்’… கேள்வி கேட்ட அமைச்சர் பொன்முடிக்கு ஷாக் கொடுத்த மூதாட்டி…!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கட்சிப் பாகுபாடின்றி, சாதிய வேறுபாடின்றி தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உயர்க் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். கலைஞர்…

2 years ago

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை ; முன்னாள் டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை – விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு திருச்சி…

2 years ago

தாய் மற்றும் இரு குழந்தைகள் கொடூரக்கொலை ; குண்டர் தடுப்புச் சட்டத்தின்‌‌ கீழ் 3 பேருக்கு சிறையில் அடைப்பு!!

கள்ளக்குறிச்சியில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை கொடூரமாக ‌கொலை செய்த வழக்கில் குற்றவாளி ‌3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்‌‌ கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி நரிமேடு…

2 years ago

டாஸ்மாக் பார் போல மாறிய ரயில் நிலையம் : பட்டப்பகலில் சாராயம் குடிக்கும் குடிமகன்கள்.. ஷாக் வீடியோ!!!

விழுப்புரம் மாவட்டம் எக்கியர்குப்பத்தில் கடந்த வாரம் விஷசாராயம் அருந்தி 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தமிழகம் முழுதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து…

2 years ago

‘எனக்கா ஓட்டு போட்ட’… மருத்துவமனை குறித்து கோரிக்கை வைத்த மக்களிடம் அலட்சியம்… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி..!!

விழுப்புரம் ; கள்ளச்சாராய விவகாரம் காசோலை வழங்கச் சென்றபோது அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம்…

2 years ago

முறை தவறிய காதல்… பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன் ; போலீசார் விசாரணையில் பகீர்..!!

விழுப்புரம் அருகே பெண் கேட்டு தரமறுத்த பெண்ணின் பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள கடையம் கிராமத்தை சேர்ந்தவர்…

2 years ago

தமிழகத்தை அதிர வைத்த கள்ளச்சாராயம்… விழுப்புரத்தில் அடுத்தடுத்து பலி ; உடனே புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!!

விழுப்புரம் ; மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விழுப்புரம் செல்ல திட்டமிட்டுள்ளார். விழுப்புரம் - மரக்காணம்…

2 years ago

நீ ரவுடி.. இனிமேல் உன் கூட சேரமாட்டேன்.. பேச மறுத்த நண்பனை வீடு புகுந்து வெட்டிய இளைஞர் மீது பாய்ந்தது குண்டாஸ்!!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் வயது 18 என்ற இளைஞரை நள்ளிரவில் அவர் வீட்டின் முன்பு அவருடைய நண்பர்களால் வெட்டி கொலை…

2 years ago

கவுன்சிலர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்… 26 சவரன் நகை, ரூ.5.75 ரொக்கப் பணம் திருட்டு!!!

திண்டிவனம் கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகைகள், 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை…

2 years ago

போலீஸ் சூப்பிரண்டு காரை மறித்து மதுபோதையில் இளைஞர் ரகளை… காவலரின் சட்டையை கிழத்ததால் பரபரப்பு!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை மொரட்டாண்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஆரோவில் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் போலீஸ்…

2 years ago

கொள்ளையடிப்பதில் கருணாநிதியை மிஞ்சிவிட்டார் ஸ்டாலின்… PTR ஆடியோ விவகாரம்… மறுக்காதது ஏன்..? சிவி சண்முகம் கேள்வி

கொள்ளை அடித்த பணம் குறித்த ஆடியோ விவகாரம் குறித்து ஏன் முதல்வர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்று அதிமுக எம்பி சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் அதிமுக…

2 years ago

“எவ இவ… சொல்றத முதல்ல கேளு”… அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சை பேச்சு ; கிராம சபை கூட்டத்தில் திடீர் ஆவேசம்..!!

விழுப்புரம் அருகே கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி மக்களிடையே ஆவேசமடைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் அனைத்து…

2 years ago

ஆச்சி ரெடிமேட் பாயாசம் பாக்கெட்டில் சேமியாவுக்கு பதிலாக புழு… வாடிக்கையாளர் அதிர்ச்சி.. ஷாக் வீடியோ!!

விழுப்புரத்தில் உள்ள விராட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று தமிழ் வருட பிறப்பிற்காக அவரது ஏழு வயது…

2 years ago

உதவியாளரை அழைத்து ஷூ எடுக்க சொன்ன மாவட்ட ஆட்சியர் : அதிர்ச்சி சம்பவம் … சர்ச்சை வீடியோ…!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள சென்ற போது கோவில் வாசலில் தனது காலணியை கழட்டி தனது உதவியாளரை எடுத்துச் செல்லுமாறு கூறிய…

2 years ago

பேப்பரை நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்த அமைச்சர் பொன்முடி ஆவேசம்.. திமுக நிர்வாகிகள் சேர்க்கை நிகழ்ச்சியில் பரபரப்பு!!

விழுப்புரம் ; திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக நிர்வாகிகள் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்து ஆவேசமடைந்தனர். விழுப்புரம்…

2 years ago

சொத்தை எழுதி வாங்கி பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன் : நீதி கேட்டு போராடும் வயதான தம்பதி!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் மாத்தூரைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து (வயது 69). இவரது முதல் மனைவி இறந்த நிலையில், மனைவியின் தங்கையான லட்சுமியை இரண்டாவது திருமணம்…

2 years ago

Dairy Milk சாக்லேட் Lover-ஆ நீங்க..? மளிகைக்கடையில் வாங்கிய சாக்லேட்டில் நெளிந்த புழு ; வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள மளிகைக் கடையில் வாங்கிய டைரி மில்க் சாக்லேட்டில் புழுக்கள் நெளிந்ததை பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் பெரும் அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…

2 years ago

முதலமைச்சர் ஸ்டாலின் போலவே காவல்துறையும் செயலிழந்து விட்டது : அதிமுக எம்பி சிவி சண்முகம் கடும் விமர்சனம்

விழுப்புரம்: தமிழகத்தில் கஞ்சா மற்றும் மதுபானம் 24 மணி நேரமும் விற்பனை ஆகி வருகிறது விழுப்புரத்தில் அதிமுக எம்பி சி.வி சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் நேற்று முன்தினம்…

2 years ago

குடும்ப பிரச்சனைனு எப்படி CM ஸ்டாலின் சொல்லலாம்? விஸ்வரூபம் எடுக்கும் விழுப்புரம் கொலை சம்பவம்.. மறியலால் பரபரப்பு!!

விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது 45). விழுப்புரம் எம் ஜி ரோடு வீதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதமாக உடல்நிலை…

2 years ago

This website uses cookies.