விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் செயல்பட்டு செயல்படும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படும் கடையில் திமுகவை சார்ந்த மூன்று பேர் அமைச்சர் பொன்முடி ஜி ஆர்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டில் பேரூராட்சிக்கு சொந்தமான கிணற்றில் மற்றொரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு…
விழுப்புரத்தில், கல்லூரி மாணவியிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் அழைப்பு விடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.…
விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து…
விழுப்புரம் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்தில் வன அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இதையும் படியுங்க: எங்களை கொலை பண்ண பிளான்…
விழுப்புரத்தில் நடைபெற்ற வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றாத தமிழக அரசை கண்டித்து விழுப்புரத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
விழுப்புரத்தில், கடன் தொல்லையால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், தனது நண்பரின் குடும்பத்தையும் கொல்ல முயன்ற சாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. விழுப்புரம்:…
விழுப்புரத்தில் தனது சகோதரிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரைக் கொன்று கடலில் வீசிய சகோதரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம்:…
விழுப்புரத்தில் சிறுமி உள்பட அவரது குடும்பத்தினரை காவல் நிலையத்தில் வைத்து எஸ்ஐ மிரட்டியதாக பெற்றோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி…
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் அமமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் குமரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் சிவி சண்முகம் முன்னிலையில் இணைந்தனர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த…
உளுந்தூர்பேட்டையில் பட்டாசுகளை பைக்கில் கொண்டு சென்றபோது ராக்கெட் பட்டாசு பட்டதில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூரைச்…
நாளை மாநாடு நடக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி காடாபுலியூர் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட…
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பெரியார் கட் அவுட் வைக்கப்பட்டுள்ள நிலையில், சீமான் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. விழுப்புரம்: தமிழ்த் திரையுலகின் உச்ச…
தவெக மாநாட்டுத் திடலுக்குள் அக்கட்சி நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதி மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக்…
பாஜக இந்தியை திணிக்க போராடவில்லை அவர்களது திட்டமே இதுதான் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விக்கிரவாண்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம்…
விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக்கூட்டம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன்…
மாநாட்டுக்கு தனது சொந்த இடத்தை கொடுத்த விவசாயி வைத்த கோரிக்கையை புஸ்ஸி ஆனந்த் நிறைவேற்றி வைத்தார். விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வருகின்ற 27 ஆம்…
விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக நாம் தமிழர் கட்சிநிர்வாகி சீமானை விளாசி பகீர் கடிதம் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
நந்தன் படத்தை மறுபடி மறுபடி குறிப்பிடுவதை குறையாக கருதாமல் பட்டியலின பஞ்சாயத்து தலைவருக்கு குரல் கொடுக்க வேண்டும் என சினிமா இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார். செஞ்சி அருகே…
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அமைச்சர் பொன்முடியிடம் சரமாரிக் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் அருகே உள்ள வி.புத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் காந்தி…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (21) வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் சிறுமி…
This website uses cookies.