கடலூர் அருகே அமைச்சர் வர தாமதமானதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டு தட்டுகளை அதிகாரிகள் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகஸ்டு…
கள்ளக்குறிச்சி அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு குளுக்கோஸ் பாட்டிலில் நீர் வண்ணத்தை ஊற்றி, அதிலிருக்கும் டியூப் வழியாக, விஜயகாந்த்தின் படத்தை ஓவியர் ஒருவர் வரைந்த…
விழுப்புரம் மாவட்டம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் 98 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா பக்தர்களுடன் மிக விமர்சையாக நடைபெற்றது. அலகு…
கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் ஆற்று மணல் எடுக்க வந்த வெளி மாநில லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு…
குல்பி ஐஸ் சாப்பிட்ட 40 குழந்தைகள் உட்பட 85 பேருக்கு வாந்தி மயக்கம்.. ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு!! விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் பகுதியில் நேற்று இரவு…
இரவில் குடிபோதையில் காவல்துறை தடுப்பு வேலிகளை இருசக்கர வாகனத்தின் மூலம் இடித்து தள்ளி கீழே விழுந்த அகில பாரத இந்து மகா சபை மாவட்ட தலைவரின் அட்ராசிட்டி…
சிசிடிவி கேமராக்களை மட்டும் திருடும் டிப் டாப் ஆசாமி : அசால்ட்டாக கழட்டி சென்ற காட்சிகள் வைரல்!! விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி.தேவனூர்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உ.கீரனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜாங்கம் இவருடைய மகன் வினித்குமார் (26), பொறியியல் பட்டதாரியான இவர் கள்ளக்குறிச்சில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அடுத்த மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் செல்வது தொடர்பாக இருசமூக மக்களிடையே மோதல் நிலவி வந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்க…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பரதன்தாங்கள் கிராமத்தில் வசிக்கும் கன்னிப்பண் -உஷா தம்பதியருக்கு17 வயதில் ஜனனி என்ற மகள் உள்ளார். இவர் செஞ்சியில் உள்ள அரசு பெண்கள்…
விழுப்புரத்தில் அதிமுகவினர் பேனரை காவல்துறையினர் அகற்றியதால் அதிமுகவினர் மறியல் போராட்டம். அதிமுகவுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் பதற்றம். அதிமுக சார்பில் மதுரையில் எழுச்சி மாநாடு அதிமுக பொதுச்செயலாளர்…
திருவண்ணாமலை ; இந்தியாவிலேயே ஆன்மீக தலைநகரமாக விளங்குவது தமிழகம் என்றும், இந்தியாவின் ஆன்மிகம் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் வழிகாட்டும் விதமாக உள்ளது என்று திருவண்ணாமலையில் சாதுக்கள்…
விழுப்புரம் பழையப் பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தின் எல்லைப் பகுதியில் பாறை குன்றின் மீது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிவனடியார்…
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கம்பன் கழகம் சார்பில் 40வது ஆண்டு கம்பன் விழா மூன்று நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.…
விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் ஓட்டுனரான உத்திரகுமார் என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் வாங்கிய எல்க்ட்ரிக் இருசக்கரவாகனத்தின் பேட்டரியை கழட்டி கொண்டு சென்று வீட்டு பிரிட்ச் உள்ள…
விழுப்புரம் அருகேயுள்ள ஸ்டாலின் நகரில் அரசு புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி வாழ்ந்து வருபவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்காக விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மற்றும் விழுப்புரம்…
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளரை அமைச்சர் பொன்முடி வசைபாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட…
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- சென்னை புறவழிச்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கட்சிப் பாகுபாடின்றி, சாதிய வேறுபாடின்றி தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உயர்க் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். கலைஞர்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்து ஒன்றை மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் களையூர்…
This website uses cookies.