விழுப்புரம்

பசியோடு சாப்பிடத் தயாரான மாணவர்கள்… அமைச்சர் வர தாமதமானதால் தட்டுகள் வெடுக்கென பறிப்பு… அரசுப் பள்ளியில் அரங்கேறிய கொடுமை..!!

கடலூர் அருகே அமைச்சர் வர தாமதமானதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டு தட்டுகளை அதிகாரிகள் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகஸ்டு…

2 years ago

‘பழைய தலைவர் தான் வேணும்’ ; குளுக்கோஸ் பாட்டில் டியூப்பால் விஜயகாந்த்தின் படத்தை வரைந்த ஓவியர்… வைரலாகும் வீடியோ..!!

கள்ளக்குறிச்சி அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு குளுக்கோஸ் பாட்டிலில் நீர் வண்ணத்தை ஊற்றி, அதிலிருக்கும் டியூப் வழியாக, விஜயகாந்த்தின் படத்தை ஓவியர் ஒருவர் வரைந்த…

2 years ago

சந்திரயான் 3 வெற்றி… மகன் வீரமுத்துவேலுக்காக கையில் வேல் குத்தி நேர்த்திக்கடன் செய்த தந்தை : நெகிழ வைத்த வீடியோ!!

விழுப்புரம் மாவட்டம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் 98 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா பக்தர்களுடன் மிக விமர்சையாக நடைபெற்றது. அலகு…

2 years ago

வெளிமாநில லாரிகளில் வந்து ஆற்று மணல் திருட்டு… உஷாரான கள்ளக்குறிச்சி மக்கள்… நள்ளிரவில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் ஆற்று மணல் எடுக்க வந்த வெளி மாநில லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு…

2 years ago

குல்பி ஐஸ் சாப்பிட்ட 40 குழந்தைகள் உட்பட 85 பேருக்கு வாந்தி மயக்கம்.. ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு!!

குல்பி ஐஸ் சாப்பிட்ட 40 குழந்தைகள் உட்பட 85 பேருக்கு வாந்தி மயக்கம்.. ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு!! விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் பகுதியில் நேற்று இரவு…

2 years ago

குடிபோதையில் அலப்பறை… தடுப்புவேலிகளை பைக்கில் மோதி கீழே விழுந்த அகில பாரத இந்து மகா சபை நிர்வாகி..!!

இரவில் குடிபோதையில் காவல்துறை தடுப்பு வேலிகளை இருசக்கர வாகனத்தின் மூலம் இடித்து தள்ளி கீழே விழுந்த அகில பாரத இந்து மகா சபை மாவட்ட தலைவரின் அட்ராசிட்டி…

2 years ago

சிசிடிவி கேமராக்களை மட்டும் திருடும் டிப் டாப் ஆசாமி : அசால்ட்டாக கழட்டி சென்ற காட்சிகள் வைரல்!!

சிசிடிவி கேமராக்களை மட்டும் திருடும் டிப் டாப் ஆசாமி : அசால்ட்டாக கழட்டி சென்ற காட்சிகள் வைரல்!! விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி.தேவனூர்…

2 years ago

பைக் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. மகன் கண்முன்னே உயிரிழந்த சித்தி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அடுத்த பலி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உ.கீரனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜாங்கம் இவருடைய மகன் வினித்குமார் (26), பொறியியல் பட்டதாரியான இவர் கள்ளக்குறிச்சில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

2 years ago

திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்த விவகாரம்.. பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் கோட்டாட்சியர்?!!!

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அடுத்த மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் செல்வது தொடர்பாக இருசமூக மக்களிடையே மோதல் நிலவி வந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்க…

2 years ago

17 வயது அரசு பள்ளி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்… சடலமாக மீட்ட சோகம் : விசாரணையில் அதிர்ச்சி!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பரதன்தாங்கள் கிராமத்தில் வசிக்கும் கன்னிப்பண் -உஷா தம்பதியருக்கு17 வயதில் ஜனனி என்ற மகள் உள்ளார். இவர் செஞ்சியில் உள்ள அரசு பெண்கள்…

2 years ago

மதுரை மாநாடு பேனரை அகற்றியதால் ஆத்திரம்… அதிமுகவினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு.. விழுப்புரத்தில் பரபரப்பு!!

விழுப்புரத்தில் அதிமுகவினர் பேனரை காவல்துறையினர் அகற்றியதால் அதிமுகவினர் மறியல் போராட்டம். அதிமுகவுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் பதற்றம். அதிமுக சார்பில் மதுரையில் எழுச்சி மாநாடு அதிமுக பொதுச்செயலாளர்…

2 years ago

இந்தியாவிலேயே ஆன்மீக தலைநகரமாக விளங்குவது தமிழகம்… சாதுக்கள் உடனான சந்திப்பின் போது ஆளுநர் ஆர்என் ரவி உரை..!!!

திருவண்ணாமலை ; இந்தியாவிலேயே ஆன்மீக தலைநகரமாக விளங்குவது தமிழகம் என்றும், இந்தியாவின் ஆன்மிகம் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் வழிகாட்டும் விதமாக உள்ளது என்று திருவண்ணாமலையில் சாதுக்கள்…

2 years ago

அனைத்து துறைகளிலும் ஊழல்.. மக்களை வஞ்சிக்கும் திமுக : கடுகடுக்க வைத்த தேமுதிக..!!!

விழுப்புரம் பழையப் பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை…

2 years ago

மடத்தில் படிக்கும் சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல் : போக்சோவில் சிவனடியார்!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தின் எல்லைப் பகுதியில் பாறை குன்றின் மீது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிவனடியார்…

2 years ago

எப்பவும் ஒரே மாதிரி இருக்கணும்.. தவறுகளை சுட்டிக்காட்டும் போது நெஞ்சு வலி வரக்கூடாது : ஆளுநர் தமிழிசை சௌந்ததரராஜன் கிண்டல்!

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கம்பன் கழகம் சார்பில் 40வது ஆண்டு கம்பன் விழா மூன்று நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.…

2 years ago

சார்ஜ் போடும் போது பேட்டரி வாகனம் வெடித்து விபத்து : வீட்டுக்குள் பரவிய தீ… விழுப்புரத்தில் பரபரப்பு!!

விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் ஓட்டுனரான உத்திரகுமார் என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் வாங்கிய எல்க்ட்ரிக் இருசக்கரவாகனத்தின் பேட்டரியை கழட்டி கொண்டு சென்று வீட்டு பிரிட்ச் உள்ள…

2 years ago

உதவியாளரிடம் தனது காலணியை எடுத்து வர கூறிய கோட்டாச்சியர் : மீண்டும் சர்ச்சைக்குள்ளான அடுத்த சம்பவம்!!

விழுப்புரம் அருகேயுள்ள ஸ்டாலின் நகரில் அரசு புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி வாழ்ந்து வருபவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்காக விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மற்றும் விழுப்புரம்…

2 years ago

‘யோவ் லூசு’… பொது நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளரை திட்டிய அமைச்சர் பொன்முடி.. மீண்டும் சர்ச்சை…!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளரை அமைச்சர் பொன்முடி வசைபாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட…

2 years ago

அன்புமணி ராமதாஸ் கைதுக்கு எதிர்ப்பு… தமிழகம் முழுவதும் பல இடங்களில் பாமகவினர் சாலை மறியல்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- சென்னை புறவழிச்…

2 years ago

‘நான் எப்பவுமே இரட்டை இலை தான்’… கேள்வி கேட்ட அமைச்சர் பொன்முடிக்கு ஷாக் கொடுத்த மூதாட்டி…!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கட்சிப் பாகுபாடின்றி, சாதிய வேறுபாடின்றி தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உயர்க் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். கலைஞர்…

2 years ago

விழுப்புரத்தில் அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு… காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்து ஒன்றை மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் களையூர்…

2 years ago

This website uses cookies.