விழுப்புரம்

100 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் காலடி எடுத்து வைத்த பட்டியலின மக்கள் : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம்!

கள்ளக்குறிச்சி அருகே பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் முதன் முறையாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாழ்ந்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்…

‘தையல் போட ரூ.200 கொடு’… அரசு மருத்துவமனையில் மதுபோதையில் ஊழியர் ரகளை : வீடியோ எடுத்தவரை தாக்கிய பெண் போலீஸ்!

கடலூர் : சிதம்பரம் அரசு காமராஜர் அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்த நபர் தையல் போடுவதற்கு லஞ்சம் கேட்ட வீடியோ…

பாஜக பிரமுகர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள்… 50 சவரன் நகைகள் மாயம் : போலீசார் விசாரணை!!

பாஜகவின் மாநில ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினராக ரவி என்பவர் இருந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் விழுப்புரம் அருகே…

திமுகவில் டம்மி பீஸ்-ஆக உள்ள அமைச்சர் எல்லாம் என்னை பற்றி பேச தகுதியில்லை : சிவி சண்முகம் கடும் விமர்சனம்!!

திமுகவில் டம்மி பீசாக உள்ள பொன்முடிக்கு தன்னை பற்றி பேச எந்த தகுதியும் அருகதையும் இல்லை என சிவி சண்முகம்…

மேம்பாலத்தில் பைக்கில் சென்ற வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்த சோகம் : சிகிச்சை பலனின்றி பலியான பரிதாபம்!!

உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை…

இங்க இருக்க கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாம் நம்மாளுங்க தான் : அமைச்சர் பொன்முடி பேச்சு!!

விழுப்புரம் தனியார் பள்ளி ஒன்றில், நேற்று இரவு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பொன்முடி கலந்துக்கொண்டார்….

கடைசியா சுடுகாடு செல்ல கூட வழியில்ல… கரும்பு தோட்டத்தில் சடலத்தை எடுத்து சென்ற அவலம் : பொதுமக்கள் கவலை!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்பசார் ஊராட்சிக்குட்பட்ட அவனம்பட்டு கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில்…

‘ஏரியில் மணல் கொள்ளை ஜரூர்’.. போஸ்டர் ஒட்டிய விசிகவினரை புரட்டியெடுத்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

விழுப்புரம் ; செஞ்சி அருகே ஏரியில் மணல் கொள்ளை நடப்பதாக போஸ்டர் ஒட்டிய விசிகவினர் மீது திமுக ஊராட்சி மன்ற…

இது திராவிட மாடல் ஆட்சி அல்ல.. கஞ்சா ஆட்சி : அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்த சி.வி. சண்முகம் எம்பி!!

திமுக தலைவர் ஸ்டாலின் மன்னரை போல் ஆட்சி செய்து வருகிறார். இது திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றும் கஞ்சா…

நான் ஜோசியக்காரன்.. என் நாக்கு கருநாக்கு : நாக்கை நீட்டி கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய அமைச்சர் செஞ்சி மஸ்தான்!!

நான் ஜோசியக்காரன் நான் சொன்னால் பலிக்கும் நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சர் செஞ்சி மஸ்தான். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்…

யார் இந்த உதயநிதி? சிறைக்கு சென்றாரா? போராட்டம் நடத்துனாரா? 5 வருடத்திற்கு முன் என்ன பண்ணாரு தெரியுமா : சிவி சண்முகம் எம்பி கடும் விமர்சனம்!!

தமிழக அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டது வெட்கக்கேடாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார். விழுப்புரம்…

‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்’… பிரஷ்ஷே பயன்படுத்தாமல் உதயநிதியின் உருவத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்…!!

இன்று அமைச்சராக பதவியேற்க இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை ஓவிய ஆசிரியர் கிரீடத்தால் வரை அசத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்…

ஆற்றின் நடுவே சிக்கிக் உயிருக்கு போராடிய இளைஞர் : இயற்கை உபாதை கழிக்க சென்ற போது செல்போனில் மூழ்கியதால் விபரீதம்.. (வீடியோ)!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபூண்டி மணிமுக்தா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மணிமுக்தா ஆற்றில் இயற்கை உபாதை கழிக்க…

சிறுமியுடன் எல்லை மீறிய காதல்… 2 முறை கருக்கலைப்பு : திருமணத்துக்கு மறுத்த இளைஞர்.. விசாரணையில் பகீர் தகவல்!!

சங்கராபுரத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ…

அடிப்படை வசதிகளை மக்கள் கேட்கின்றனர்.. அதை குற்றச்சாட்டாக கூறக்கூடாது : அமைச்சர் கே.என்.நேரு பதில்!!

விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் காவிரி நீர் கொண்டு வருவதற்கு ரூபாய் 6500 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது அமைச்சர்…

அரசு பள்ளியை சூறையாடிய இளைஞர்கள் : மதுபோதையில் கதவுகள், சுவர்களை கற்களால் உடைத்து அட்டூழியம்.. ஷாக் வீடியோ!!

விழுப்புரம் அருகே குடிபோதையில் இளைஞர்கள் கருங்கற்களை கொண்டு அரசு பள்ளி கதவு மற்றும் சுவர்களை உடைக்கும் வீடியோ காட்சி வெளியாகி…

70 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை : 26 வயது இளைஞருக்கு அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

கடந்த 2019 ஆம் ஆண்டு 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் வாழ்நாள் சிறைதண்டனை…

சாமி சிலையின் நெற்றியில் துளையிட்டு சிசிடிவி பொறுத்தியதால் சர்ச்சை ; திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிர்ச்சி.. கிளம்பிய எதிர்ப்பு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி சிலையின் நெற்றியில் துளையிட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வரும்…

கழிப்பிட கட்டிடம் திறந்ததாக கணக்கு காட்டிய நகராட்சி : தண்ணீரே இல்லாமல் கழிவறையா? ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

விழுப்புரம் : மத்திய அரசு திட்டத்தின் கீழ் சமூக கழிப்பறை கட்டிடத்தை தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் திறக்கப்படாத கட்டிடத்தை…

தமிழகத்தில் தொடரும் அவலம்.. கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பரிதாப பலி!!

விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம்…

மனைவி மீது மண்ணென்ணை ஊற்றி தீ வைத்த காதல் கணவன் : வரதட்சணை கொடுமையால் கொடூரம்.. பெண் மரண வாக்குமூலம்!!

காதல் கணவன் தன்னை தீ வைத்து கொளுத்தியதாக, மரண வாக்குமூலம் அளித்த மனைவியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை…