விழுப்புரம்

அத்தை வீட்டுக்கு வந்த சிறுமிக்கு அடிக்கடி ‘டார்ச்சர்’ : இளைஞரால் 8 மாத கர்ப்பிணியான 9ம் வகுப்பு மாணவி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சங்கராபுரம்…

சார் பதிவாளர் அலுவலகத்தில் புரண்ட லஞ்சம்… அடுத்தடுத்து புகார் : மிரள வைத்த சோதனை.. கட்டு கட்டாக பணம்!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு…

வஃபு வாரிய சட்ட மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் : திமுக கூட்டணி கட்சி தலைவர் பகீர்!

விழுப்புரம் அருகேயுள்ள தென்றல் நகரில் செய்தியாளர்களை சந்தித்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது…

கேப்டன் பிறந்தநாளில் 100 கிலோ பிரியாணி : கிராம மக்களுக்கு வாரி வழங்கிய தேமுதிகவினர்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈய்யனூர் கிராமத்தில் தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் விசுவாசிகள் மற்றும்…

செம போதையில் மட்டையான விஏஓ… அலுவலகத்தில் குறட்டை விட்டு தூங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வடகரை தாழனூர் கிராம நிர்வாக அலுவலராக ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் பணியாற்றி…

இன்னொரு சோனாகாச்சியா கள்ளக்குறிச்சி? பெண்களுடன் சிக்கிய புரோக்கர்கள் : அதிர வைத்த சம்பவம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் பாலியல் தொழிலில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களை சிலர் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறையினருக்கு…

ஆடம்பர மோகம் : கள்ளக் காதலியோடு இணைந்து திட்டம் தீட்டிய வாலிபர்: கரணம் தப்பினால் மரணம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசி,இவர் விஷ்வா என்பவருக்கு 4 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய்…

நாங்களும் மனுசங்கதான்.. நீதி செத்துப்போச்சா? நடுரோட்டில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிய திருநங்கைகள்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நத்தக்குளம் பகுதியில் வசித்து வரக்கூடிய கந்தசாமிபிள்ளை மகள் ரேணுகா என்ற…

மின்னலால் பறிபோன பார்வை; 9 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்: அலறித் துடித்த மாணவி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று இரவு பெய்த கனமழையால் மாநகரின் பெரும்பாலான இடங்களில்…

மாயமான சிறுமி சடலமாக மீட்பு… விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. காட்டி கொடுத்த சிசிடிவி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு அதிசயா என்ற…

அம்மன் கோவிலில் தாலி மாயம்.. சிசிடிவி காட்சியில் ஆளே இல்லாமல் பதிவான உருவம் : அலற விடும் ஷாக் வீடியோ!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் நகர் பகுதியில் பழமை வாய்ந்த பச்சையம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று நள்ளிரவில் புகுந்த…

100 அடி கிணற்றை வெட்டும் பணியின் போது 3 தொழிலாளிகள் பலி.. வெடி வைக்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது அருங்குறிக்கை கிராமத்தில் கோவிந்தன் என்பவரது மகன் கண்ணன் என்பவருக்கு சொந்தமான…

இப்போ மிதிவண்டி.. உதயநிதி ஆட்சியின் போது மாணவிகளுக்கு ஸ்கூட்டர் : அமைச்சர் பொன்முடி பேச்சு!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு…

எதுக்கு இந்த பாராட்சம்.. கூட்டணியில் இருந்து கொண்டே பாஜகவை கடுமையாக விமர்சித்த ராமதாஸ்!

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார் . அப்போது அவர்…

உங்கப்பன் வீட்டு சொத்தையா கேட்டோம்..? உன்கிட்ட கேட்பது அவமானமா இருக்கு : CM ஸ்டாலின் மீது ராமதாஸ் ஆவேசம்!!

உங்கப்பன் வீட்டு சொத்தை நாங்கள் கேட்கவில்லை 10.5% இட ஒதுக்கீடு, இது எங்கள் நாடு, எங்களால் வந்தது உனக்கு இங்கு…

தமிழக காவல்துறை குறித்து விமர்சனம்.. சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பாஜக பிரமுகர் எஸ்ஜி சூர்யா!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் 67 பேர் உயிரிழந்த நிலையில் இவ்விவகாரத்தில் தமிழ போலீசாரும், புதுச்சேரி போலீசாரும் மேற்கொண்ட விசாரணை குறித்து தமிழ்…

அண்ணாமலை சொன்னா நடந்திடுமா.. இந்தியாவே கொதிச்சிருக்கு : அமைச்சர் பொன்முடி ரிப்ளை!

விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டியில் முன்னாள் மறைந்த விவசாய துறை அமைச்சர் ஏ. ஜி. கோவிந்தசாமி மற்றும் இட இதுக்கீடு…

மனுநீதி சோழனை விட சிறந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்: குட்டிக் கதை சொன்ன அமைச்சர் எ.வ.வேலு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின்…

38 வயதுள்ள நபரின் ஓட்டை போட்ட 15 வயது சிறுவன்… விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் பரபரப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணிக்கு 15 வயது சிறுவன் 38 வயதுடைய நபரின் ஓட்டை போடப்பட்டதால் பாமகவினர் அதனை…

வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து..விக்கிரவாண்டியில் பரபரப்பு : போலீஸ் அதிரடி ஆக்ஷன்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

குடிபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரண வழக்கில் ட்விஸ்ட்.. பாஜக பிரமுகர் உட்பட 6 பேர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குச்சிப்பாளையத்தில் உள்ள லோட்டஸ் பவுண்டேஷன் குடி போதை சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல…