விழுப்புரம்

காய்ச்சலால் பாதிப்பா…? பள்ளி மாணவர்களுக்குகு சலுகை : அமைச்சர் பொன்முடி வெளியட்ட முக்கிய தகவல்!!

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டங்கள் தோறும் மருத்துவ முகாம்கள் சுகாதாரத்துறை…

‘அதுவும் அவங்க ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம்’… மேடையில் திமுக பெண் நிர்வாகியிடம் சாதியை கேட்ட அமைச்சரால் சர்ச்சை : வைரலாகும் வீடியோ!!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மணம்பூண்டியில் நியாய விலை கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், திருக்கோவிலூர் தொகுதி…

திருநங்கையை காதல் திருமணம் செய்து அடித்து துன்புறுத்திய காவலர் : 110 சவரன், நான்கரை லட்சம் பணத்தை பறித்ததாக பரபரப்பு புகார்!!

உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வரும் காவலர் தன்னை திருமணம் செய்து அடித்து துன்புறுத்தி 110 சவரன்…

பள்ளத்தில் கவிழ்ந்த சிமெண்ட் கலவை இயந்திரம் : நூலிழையில் கீழே குதித்து தப்பிய ஓட்டுநர்… திக் திக் காட்சி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எம்.குன்னத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து கிளியூர் செல்லும் தார் ரோட்டின் குறுக்கே…

தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் : 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்!!

பாமக நிறுவனர் ராமதாஸ் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில்…

13 திமுக அமைச்சர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள்… முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு பலிக்காது : அடித்து கூறும் சிவி சண்முகம்!!

எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. பன்னீர்செல்வம் போன்ற எட்டப்பர்களை வைத்து அதிமுகவை முடக்க நினைத்தால்…

தில்லு முல்லு கட்சி என்பதை திமுக நிரூபித்துள்ளது.. பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியுமா? பிரேமலதா விஜயகாந்த் சவால்!!

எண்ணியிலடங்காத பொய்யான வாக்குறுதிகளை அளித்து தில்லு முல்லு கட்சி என்பதை திமுக  நிருபித்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விழுப்புரம் பழைய…

ஆவின் நிர்வாகத்தால் ரூ.26 கோடி இழப்பு… அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை : கொந்தளித்த காங்., எம்எல்ஏ செல்வப்பெருந்தகை!!

விழுப்புரம் : ஆவின் நிர்வாகத்திற்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் சரியாக பயன்படுத்தாதால் அரசுக்கு 26 கோடியே 88 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதால்…

என்று மாறுமோ இந்த நிலை… சுடுகாட்டுக்கு பாதை இல்லை ; உடலை சேற்றில் சுமந்து செல்லும் அவலம்..!!

விருத்தாசலம் அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் சேற்றில் இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம் உள்ளதாக அங்குள்ளவர்கள் வேதனை…

ஆபத்தை உணராமல் ஆற்றை கடக்கும் பள்ளி மாணவர்கள் : எங்க ஊருக்கும் பாலம் கிடைக்காதா? மனு அளித்து கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு இந்திரா நகர் உள்ளது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட…

உயிரிழந்தும் வாழும் மனிதம் : 8 பேருக்கு மறுவாழ்வு அளித்த சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டு எட்டு பேரில்…

மாணவர்களோட எதிர்காலம் கேள்விக்குறி? நடவடிக்கை எடுங்க : கனியாமூர் பள்ளியை திறக்க கோரி பெற்றோர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் ஜூலை 17-ஆம் தேதி அன்று பள்ளி மாணவி…

சட்டை பாக்கெட்டில் இருந்து அலேக்காக செல்போனை தூக்கிய வாலிபர் : சமூக வலைதளங்களில் வைரலாகும் ஷாக் வீடியோ!!

விழுப்புரத்தில் நூதன முறையில் செல் போன் திருடிய வீடியோ சமூக வலைதள்ளத்தில் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் அடுத்த மரகதபுரம்…

11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் ; பள்ளி பாத்ரூமில் பிறந்த குழந்தையை புதரில் வீசிய கொடூரம்..!!

கடலூர் : 10 வகுப்பு மாணவனால் கர்ப்பம் தரித்த 11ம் வகுப்பு மாணவி, குழந்தை பெற்றெடுத்து புதரில் வீசிய கொடுரம்…

5 வயதில் நிறைவேறாத ஆசையை 50 வயதில் நிறைவேற்றிய உறவினர்கள் : அசைவ விருந்துடன தடல் புடலாக நடந்த இல்ல விழா!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த செம்படை கிராமத்தைச் சேர்ந்த மொட்டையின் மகன் ஏழுமலை (வயது 50). இவர் விவசாய வேலை…

என் மகள் தைரியசாலி : தபால் நிலையத்தில் பணிபுரிந்த இளம்பெண் அலுவலர் தற்கொலை? சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்!!

உளுந்தூர்பேட்டையில் கிராம அஞ்சலக தபால் பெண் அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் சாவில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் புகார்…

தீ காயங்களோடு நடுரோட்டில் தெறித்தோடிய ஓட்டுநர் : லாரியில் உள்ள டீசல் டேங்க் வெடித்து விபத்து.. மற்றொரு லாரிக்கும் தீ பரவியதால் பரபரப்பு!!

திருச்சி துறையூர் பகுதியில் இருந்து பூச்சி மருந்து ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற லாரி விக்கிரவாண்டி சுங்க சாவடி அருகே…

ஓபிஎஸ் – இபிஎஸ் பிளவால் பாஜக, திமுகவுக்கு சாதகமான சூழல்… சசிகலா அதைப்பற்றி பேசுவதற்கு தகுதியே இல்லை : கே.சி.பழனிசாமி பளார்!!

ஓபிஎஸ் இபிஎஸ் பிளவால் பாஜக மற்றும் திமுகவுக்கு சாதகமான சூழல் அமையும் வாய்ப்புள்ளதாக கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் கே.சி…

என் மேல கேஸ் போட்டுட்டு எப்படி உயிரோட இருக்கீங்கனு பாக்கற : பெண்களை மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து…

திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை… உல்லாசமாக இருந்த போட்டோவை இணையத்தில் பதிவிடுவதாக மிரட்டல் : நடிகை அமலா பாலின் நண்பர் கைது!!

திரைப்பட நடிகையான அமலாபாலுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்படத் தொழிலில் பஞ்சாப்பினை சேர்ந்த பவீந்தர் சிங் தத் என்பவருடன்…

காவல்நிலைய கழிவறை அருகே துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை : உச்சக்கப்பட்ட பரபரப்பில் போலீஸ்.. விசாரணையில் பகீர்…!!

விழுப்புரம் நகர காவல் நிலைய கழிவறை அருகே துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விழுப்புரம்…