விழுப்புரம்

ஆட்சி மாறியதும் திமுகவின் தொண்டர் படையாக மாறிய காவல்துறை : முதலமைச்சர் ஸ்டாலினை பங்கம் செய்த சி.வி.சண்முகம்!!

தமிழக காவல் துறையினர் திமுகவின் தொண்டர் படையாக மாறியுள்ளதாகவும், நீதிமன்றத்தை அஞ்சுறுத்தி கொண்டிருக்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக விழுப்புரத்தில்…

தமிழகத்தில் வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த கேரள ரவுடி : நான்கரை கிலோ கஞ்சாவுடன் சாமி சிலைகளுகம் பறிமுதல்!!

விழுப்புரம் : வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4.1/2 கிலோ கஞ்சா மற்றும் சாமி சிலைகள் பறிமுதல் செய்து கேரளா மாநிலத்தைச்…

நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்…விழுப்புரத்தில் பரபரப்பு..!!

விழுப்புரம்: நிலத்தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே அண்ராய நல்லூர்‌ கிராமத்தைச் சேர்ந்தவர்…

கருவை கலைக்க மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பரிதாப பலி : சிக்கிய பிரபல தனியார் மருந்தகம்!!

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே கீழ்ப்பாடியில் தனியார் மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்…

திமுகவினர் தாக்கியதால் சிகிச்சை பெற்று வரும் அதிமுக பெண் வேட்பாளர் : நேரில் ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்!!

விழுப்புரம் : அதிமுக பெண் வேட்பாளர் நேற்று இரவு காவல் நிலையம் அருகே தாக்கப்பட்ட சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த திமுக : வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம்.. போலீசார் பேச்சுவார்த்தை!!

விழுப்புரம் : வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே வாக்களிக்க வருபவர்களிடம் வலுக்கட்டாயமாக நிறுத்தி திமுகவினர் ஓட்டு கேட்பதாக கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில்…

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு தான் இருக்கிறது : வாக்களித்த பின் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து!!

விழுப்புரம் : தமிழகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்னை மூடிக்கொண்டு இருப்பதாகவும், நகர்புற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும்…

நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர திமுக நிச்சயம் வெற்றி பெறும் : வாக்களித்த பின் அமைச்சர் பொன்முடி நம்பிக்கை!!

விழுப்புரம் : உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் 90 வயதுடைய முதியவர்கள் கொரோனா கட்டுபாடுகளை கடைபிடித்து…

செய்ததை சுட்டிக்காட்டி பத்திரத்தில் கையழுத்திட்டு வாக்கு சேகரிப்பு : நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வித்தியாசமான முயற்சி!!

விழுப்புரம் : நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் அனைத்து வீடுகளுக்கும் சென்று வித்தியாசமான முறையில் உறுதிமொழிப் பத்திரத்தை கொடுத்து…

மாமியார் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது… பைக்கும், நகையும் தராததால் மதுபோதையில் செய்த செயல்…!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுபாக்கம் பகுதியில் மாமியார் வீட்டுக்கு தீ வைத்த மருமகனை போலீசார் கைது செய்தனர். கடலூர்…

வீரட்டேஸ்வரர் கோவில் தேர் திருவிழா : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்…

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வீரட்டானேஸ்வரரை வழிபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்…

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது வழக்குப்பதிவு : போலீசாரை அவதூறாக பேசியதாக வந்த புகார் மீது நடவடிக்கை!!

விழுப்புரம் : முதலமைச்சரை ஒருமையில் பேசியதாகவும், காவல்துறையை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது போலீசார் வழக்குப்பதிவு…

மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரண் : குடும்ப சண்டையால் விபரீதம்!!

விழுப்புரம் : குடும்பத்தகராறு காரணமாக மனைவியை வெட்டி படுகொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை…

இரவு 12 மணி வரை இங்கேயே இருக்கேன், தைரியம் இருந்தா வந்து பாரு : திமுகவுக்கு சவால் விட்ட சி.வி.சண்முகம்!!

விழுப்புரம் : நீட் தேர்வில் திமுக நாடகம் நடத்துவதாகவும் நீட் தேர்வு குறித்து நேரிடையாக விவாதிக்க தயாரா என சவால்…

வருமான வரித்துறையினரிடம் சிக்கிய பிரபல நகைக்கடை : வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரால் நடவடிக்கை!!

விழுப்புரம் : பிரபல நகைக்கடை நிறுவனமான சுபவள்ளி விலாஸ் நிறுவனத்தின் நகைக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில்…

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட சொகுசு காரில் திடீர் தீ.. முற்றிலும் எரிந்து சேதம் : மர்மநபர்கள் சதியா என போலீசார் விசாரணை!!

விழுப்புரம் : வீட்டின் முன்பு நின்று இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

வீட்டில் உள்ள பொருட்களை விற்று இறுதி சடங்கை செய்யுங்கள் : வறுமையால் தற்கொலை செய்த நடிகை ஊர்வசியின் உறவினர்கள்!!

விழுப்புரம் : வறுமையின் காரணமாக அண்ணன், தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் வில்லியம்…

தென்பெண்ணை ஆற்றில் குளித்த போது பாறை சரிந்து பள்ளி மாணவன் பலி : விழுப்புரம் அருகே சோகம்!!!

விழுப்புரம் : தென்பெண்ணை ஆற்றில் குளித்தபோது கருங்கற்கள் சரிந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே…

திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பொன்முடி தீவிர பிரச்சாரம்…!!

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பொன்முடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்….

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : தப்பி ஓடிய காமுகன் போக்சோவில் கைது…

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார்…

பெற்ற மகளையே பலாத்காரம் செய்து நண்பனுக்கு பகிர்ந்த தந்தை : 8 மாத கருவை சுமக்கும் கொடுமை… போலீசார் விசாரணை!!

விழுப்புரம் : பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தை உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். விழுப்புரம்…