விழுப்புரம்

சாலைகளில் படுத்திருக்கும் மாடுகளை திருடும் மர்ம கும்பல்: சிக்கிய சிசிடிவி காட்சி!

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் சாலைகளில் படுத்திருந்த 8 மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி…

வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி : ஆட்சியர் நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் பயிற்சி கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் பி.என்…

கீழே கிடந்த பையில் விலை உயர்ந்த செல்போன்களுடன் கிடந்த பணம் : போலீசாரிடம் ஒப்படைத்த மாணவனுக்கு குவியும் பாராட்டு!!

விழுப்புரம் : தனது வீட்டின் அருகே கீழே கிடந்த  செல்போன், 2 ஆயிரம் பணத்தை அரசு பள்ளிமானவன் எடுத்து வந்து…

உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரொக்கம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி : மணலூர்பேட்டையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்தி24 ஆயிரத்து 540 ரூபாய் ரொக்கத்தை தேர்தல்…

பாலியல் வழக்கில் ஆஜராகாத தமிழக முன்னாள் டிஜிபி : முக்கிய மனுவை ஏற்ற நீதிமன்றம் அளித்த பரபரப்பு உத்தரவு!!

விழுப்புரம் : தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீதான பாலியல் வழக்கு விசாரணையை…

ஒரு வார காலமாக அதிமுக நிம்மதியாக உள்ளது : பாஜக விலகியது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு!!

விழுப்புரம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியது அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தற்போது…

ஏரியில் மிதந்த இளம்பெண் சடலம்..! அடையாளம் வெளியிட்ட காவல்துறையினர்..!!

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே ஏரியில் இளம்பெண்‌ சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி…

தேர்தல் விதியை மீறி ஆளுநருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்ட திமுக முன்னாள் எம்எல்ஏ : திடீரென வந்த போன் கால்.. திமுகவில் சலசலப்பு!!!

விழுப்புரம் பழையபேருந்து நிலைய அம்பேத்கர் சிலைமுன்பு நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி திமுக முன்னாள்…

சுயேட்சையாக போட்டியிடும் திமுக எம்எல்ஏ ஆதரவாளர் : திருக்கோவிலூரில் பரபரப்பு…

கள்ளக்குறிச்சி : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவில் சீட் கிடைக்காத நிர்வாகி சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம்…

தரமற்ற சிக்கனால் சிக்கிய முஹைய்தீன் பிரியாணி கடை : ஊசிப் போன குஸ்கா.. பதப்படுத்தப்பட்ட இறைச்சி பறிமுதல்!!

விழுப்புரம் : திறக்கபட்டு மூன்று  மாதமே ஆன பிரியாணி கடையில் 3 நாட்களான பழைய கோழி கறி பிரியாணி வழங்கியதாக…

கனிமவள இயக்குனர் ஆறுமுக நயினாருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு : முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை!!

விழுப்புரம் : கனிம வள இணை இயக்குனர் ஆறுமுக நயினாரின் இல்லத்தில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை…

காதல் திருமணம் செய்த மகளையும், மருமகனையும் காருடன் கடத்திய திமுக பிரமுகர் : போலீசில் தாய் புகார்!!

கடலூர் : கடலூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியினரை கடத்தி சென்றதாக திமுக பிரமுகர் மீது மகனின் தாய்…

கட்டிட பூச்சு வேலையின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளர் பலி : வைரலாகும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!!

விழுப்புரம் : திண்டிவனம் கல்லூரி சாலையில் புதிதாக கட்டிய கட்டிட பூச்சு வேலையின் போது ஊரல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூடும் திமுக…! அமைச்சர் பொன்முடி பேச்சு…

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த…

மாமியார் வீட்டிற்கு செல்ல மறுத்த கணவன் : மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை.!!

கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே கணவர் தனது அம்மா வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெற்றவர்களிடம் நேர்காணல்…

கள்ளக்குறிச்சி : புதியதாக தரம் உயர்த்தப்பட்ட உளுந்தூர்பேட்டை நகராட்சி தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெற்றவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது….

வடமாநிலங்களில் தென் மாநில மொழியை மூன்றாவது மொழியாக சேர்க்க ஆளுநர் முன்வருவாரா? அமைச்சர் பொன்முடி கேள்வி!!

தமிழகத்தில் கல்லூரிகள் 1 ஆம் தேதி முதல் திறக்கபடுவதால் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என அமைச்சர் பொன்முடி…

அரியலூர் மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் முன்பு மதமாற்றத்தால் உயிரிழந்த மாணவி லாவண்யாவிற்கு நீதி கேட்டு குற்றவாளியை கைது செய்ய…

லாரி மோதி 15 ஆடுகள் உயிரிழப்பு : சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்…!!

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்றபோது ஆடுகள் மீது லாரி மோதிய விபத்தில் 15 ஆடுகள் சம்பவ இடத்திலேயே…

தடுப்பூசி போடுவதால் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து தப்பலாம்? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!!

விழுப்புரம் : ஞாயிற்று கிழமை மற்றும் இரவு நேர ஊரடங்கின் கட்டுபாடுகளால் நோய் தொற்று பாதிப்பு பன்மடங்கு அதிகரிப்பில் இருந்து…

வரனுக்காக தேடி தேடி கிடைக்காத பெண் : விரக்தியில் 2K கிட்ஸ் எடுத்த விபரீத முடிவு!!

கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி…