நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி உற்சவம் கோலாகலமாக நடத்தப்படுகிறது. தெலங்கானாவில் நடைபெறும் உற்சவத்தில் இங்கு, சிலைகள் நிறுவுவது முதல், லட்டு ஏலம் என ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிக…
திருப்பதியில் உள்ள அலிப்பிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சப்தகிரி நகரில் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 15 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட விநாயகர் சிலையை ஏற்பாடு…
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி மிகுந்த உற்சாகத்துடன் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு பொதுமக்கள் கொண்டாடினர். சிறுவர்களும்…
விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை பிரதிஷ்டை செய்து ஆற்றில் கரைப்பது வழக்கம். கோவையில் விநாயகர் சதுர்த்தி 3 நாட்களாக கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை தொண்டாமுத்தூர் தலைமை விநாயகர்…
திருவள்ளூர் அடுத்த வேளகாபுரம் பகுதியில் போலீசாரிடம் உரிய அனுமதியின்றி இந்து முன்னணியினர் வைத்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். விநாயகர் சிலையை பறிமுதல் செய்ய விடாமல்…
இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் பொதுமக்களால் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு…
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் ஏழாம் தேதி நடைபெறுவதால் அதற்கான விநாயகர் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் இன்று காலை நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் பாரதிய…
விநாயகர் சதூர்த்தி விழா செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தவுள்ளனர். கடந்த ஆண்டை…
மலைகளின் இளவரசியை அலங்கரித்த முந்தி விநாயகர்கள்.. கொடைக்கானலில் களைகட்டிய விசர்ஜன ஊர்வலம்!! மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல அலங்காரங்களில் விநாயகர்…
காட்பாடி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவின் போது டி.ஜே வைத்து நடனமாடிய இளைஞர்களை தடுக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறி, இளைஞர்கள்…
தமிழகத்தில் வேறு எங்கும் காணாத வகையில் சேலத்தில் பத்தாயிரம் தேங்காயுடன் தென்னந்தோப்புக்குள் நடுவே வடிவமைக்கப்பட்ட 14 அடி உயரத்தில் தேங்காயின் உள்ளே ஸ்ரீ பூரண நாளிகேர மகா…
களைகட்டிய விநாயகர் சதுர்த்தி : ஆசியாவிலேயே 2வது உயரமான விநாயகர் சிலைக்கு பிரம்மாண்ட அலங்காரம்!! நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன்…
கரூரில் விநாயகர் சிலை கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், சிலைகளை ஒப்படைக்காத பட்சத்தில் மாபெரும் போராட்டம் நாளை நடத்தப்படும் என்று சிவசேனா கட்சி மாநில செயலாளர் அறிவித்துள்ளார்.…
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கட்டுப்பாடுகள் : தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது.…
கரூரில் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்திற்கு சீல் வைத்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வரும் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா…
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆறு…
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று முதல் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 3 முதல் 10 நாட்கள்…
விநாயகர் சதுர்த்தி கோவையில் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் சைபர்…
This website uses cookies.