விருதுநகர்

ரஜினியை சுட்டுக் கொன்னுடுவானோனு பயம்.. நக்கீரன் கோபால் பகிர்ந்த ரகசியம்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ANUT மண்டபத்தில் எஸ்பிகே ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1973-74 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த பழைய மாணவர்கள் பொன்விழா ஆண்டு சந்திப்பு…

22 hours ago

சுரேஷுக்காக சுந்தரி போட்ட ப்ளான்.. கள்ளத்தொடர்புக்கு இடையூறு செய்த கள்ள உறவு.. என்ன நடந்தது?

சிவகாசி அருகே, கள்ளத்தொடர்பில் இருந்த பெண் போட்ட திட்டத்தின்படி, ரவுடி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல்…

1 day ago

கரண்டியால் அடித்தே மனைவியைக் கொன்ற கணவர்..விருதுநகரில் விபரீதம்!

விருதுநகரில், குடும்பத் தகராறின் போது கரண்டியால் அடித்து மனைவியைக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் மேற்கு காலனியில்…

3 months ago

மனைவி ஊரில் வாழ்ந்த கணவர்.. தட்டிக்கேட்க வந்த உறவினர்கள்.. பாய்ந்த கத்தி.. சிவகாசியில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் சீவிவிட்டு, கணவர் போலீசில் சரணடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர்: மதுரை மாவட்டம்…

3 months ago

5 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப் போகும் கனமழை.. தயாரா இருங்க மக்களே!

விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: தெற்கு அந்தமான்…

3 months ago

தங்கையுடன் தகாத உறவு.. எரிந்த நிலையில் கிடந்த சடலம்.. அருப்புக்கோட்டை அருகே அதிர்ச்சி!

தங்கையுடன் தகாத உறவில் இருந்த நபரைத் தட்டிக் கேட்டதால் அண்ணன் உறவு முறை நபர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர்: விருதுநகர்…

3 months ago

போலீஸ் லத்தியாலே போலீசுக்கு அடி.. ராஜபாளையத்தில் பயங்கரம்.. தீவிர தேடுதல் வேட்டை!

ராஜபாளையத்தில் விசாரிக்கச் சென்ற காவலர்களை லத்தியால் தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள பஞ்சு மார்க்கெட்…

4 months ago

கேப்டன் மகனுக்கு புது பதவி.. புதிர் போட்ட பிரேமலதா விஜயகாந்த்!

விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்குவது குறித்து தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்…

4 months ago

விளையாடிக் கொண்டிருந்த என்னை அமைச்சராக்கினார்கள்.. ஆனா திமுக ஆட்சியில் பருப்பு குழம்பு கூட வைக்க முடியாத நிலை!

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்மற்றும் சிவகாசி நகரங்களில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டங்களில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது :-அதிமுக உறுப்பினர் அடையாள…

6 months ago

வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. வேடிக்கை பார்க்க சென்றவர்கள் அலறி அடித்து ஓட்டம்!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது இந்த வெடி விபத்து…

6 months ago

டியூசன் படிக்க வந்த 15 வயது மாணவன்.. காதல் வலையில் வீழ்த்திய ஆசிரியை : வெடவெடத்த விருதுநகர்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த டியூசன் ஆசிரியை (வயது 22) ஒருவர், தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக…

8 months ago

விருதுநகர் தோல்வியை ஏற்க முடியாது.. முறைகேடு நடந்திருக்கு : தேர்தல் ஆணையம் சென்ற விஜயபிரபாகரன்!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை…

10 months ago

தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன் : திருச்சி சூர்யா சிவா பகிரங்க சவால்!

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மண்டல தலைவர் கருப்பையாவை மதுரை வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா…

10 months ago

அதிகாரிகளின் தவறுகளே காரணம்… பட்டாசு ஆலை வெடிவிபத்து விவகாரம்… திமுகவுக்கு கூட்டணி கட்சி திடீர் அழுத்தம்!!

பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தொடர் விபத்துக்கள் குறித்து உயர்மட்டக்குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது…

11 months ago

விருதுநகரில் பயங்கரம்… பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து… 5 பெண்கள் உள்பட 3 பேர் உடல்சிதறி பலி!!

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. சிவகாசி அருகே செங்கலாம்பட்டி பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து…

11 months ago

இதுவரை 93 பேர்… வெடிவிபத்தை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத CM ஸ்டாலின் ; இபிஎஸ் குற்றச்சாட்டு..!!

வெடிபொருள் விபத்துகளை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பொம்மை முதல்வர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்…

11 months ago

கல்குவாரியில் பயங்கரம்.. சினிமா காட்சிகளை போல நடந்த வெடிவிபத்து : 4 பேர் பலி..திக் திக் VIDEO!

கல்குவாரியில் பயங்கரம்.. சினிமா காட்சிகளை போல நடந்த வெடிவிபத்து : 4 பேர் பலி..திக் திக் VIDEO! விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக்…

11 months ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை… ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம்…

11 months ago

ஆதாரமே இல்ல… கையை விரித்த நீதிமன்றம் : நிர்மலா தேவி வழக்கில் TWIST.. 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!!

ஆதாரமே இல்ல… கையை விரித்த நீதிமன்றம் : நிர்மலா தேவி வழக்கில் TWIST.. 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி…

11 months ago

அடுத்து சென்னை தான்…. ஜுன் 4க்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் கைதாக வாய்ப்பு ; எச். ராஜா போட்ட புதுகுண்டு!!

டெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கும் வரும் என்றும், ஜூன் 4க்கு பிறகு சாராய அதிபர்கள், ஊழல் செய்த அமைச்சர்கள், முதல்வரும்…

11 months ago

வலைய வீசியதும் கிலோ கணக்கில் வந்து சிக்கிய மீன்கள்… பிரம்மாண்டமாக நடந்த மீன்பிடித் திருவிழா… போட்டி போட்டு பிடித்த மக்கள்..!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மழை, விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா களைகட்டியது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே துவார் கிராமத்தில் உள்ள வள்ளிக் கண்மாயில்…

11 months ago

This website uses cookies.