விருதுநகர்

‘தாய் கிழவி.. தாய் கிழவி’.. நடனமாடி பாடம் கற்பிக்கும் அங்கன்வாடி பள்ளி ஆசிரியை.. வைரலாகும் வீடியோ..!!

விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரத்தில் நடனமாடியும், பாடல்களை பாடியும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி கற்றுக்கொடுக்கும் அங்கன்வாடி பள்ளி ஆசிரியையின் முயற்சிக்கு…

பாவம் அண்ணாமலைக்கு வேற வேலை இல்ல.. அதனால தான் இப்படி : அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விமர்சனம்!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கடன் தள்ளுபடிக்கான அட்டை வழங்கும் நிகழ்ச்சி…

சரணாலயப் பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல் ; திமுக நிர்வாகிகள் துணைபோவதாக குற்றச்சாட்டு.. 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலய பகுதியில் மண் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இந்த சட்டவிரோத…

‘எச்சை தட்டை கழுவச் சொல்றாங்க;… எஜமானர்களாக நடந்து கொள்ளும் அரசு பள்ளி ஆசிரியர்கள் : பள்ளி முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டம்!!

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவறையை சுத்தம் செய்யக்கூறிய ஆசிரியர்களை கண்டித்து அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில்…

குடிபோதையில் முதியவரை அடித்தே கொன்ற இளைஞர்கள் ; சிசிடிவி காட்சிகளை வைத்து இருவர் கைது!!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே முதியவரை குடிபோதையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும்…

10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பம்… குழந்தையை பெற்றெடுக்கும் ஆசையில் சென்ற கர்ப்பிணி பெண் : பிரசவத்தின் போது நடந்த சோகம்!!

விருதுநகர் ; விருதுநகரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு பிரசவத்தின் போது நடந்த சோகம் உறவினர்களிடையே பெரும்…

ஈரோடு இடைத்தேர்தல்… கடைசி நேரத்தில் தில்லுமுல்லு செய்யும் பாஜக.. இது நல்லதல்ல.. மக்கள் ஏற்கமாட்டார்கள் : கே.பாலகிருஷ்ணன் அலறல்!!

அதானியின் வியாபார ஏஜென்ட் போலதான் மோடி ஆட்சி நடந்து வருகிறது எனவும், மேலும் ஈரோடு கிழக்குத் தேர்தலில் அதிமுக-பாஜக படுதோல்வி…

அண்ணாமலைக்கு ரொம்ப பயம்.. அதனாலதான் இலங்கைக்கு ஓடிவிட்டார் : காங்கிரஸ் எம்பி தாக்கு!!

விருதுநகர் மாவட்டம் மீசலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட M. செவல்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொதுமக்களின்…

வேங்கைவயலை தொடர்ந்து மீண்டும் பரபரப்பு சம்பவம் : மேல்நிலைத் தொட்டியில் இருந்து வந்த துர்நாற்றம்.. விசாரணையில் ஷாக்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6…

17 வயது சிறுவனுடன் ஓட்டம்பிடித்த 33 வயது பெண்.. காதல் வலையில் மயக்கி அடிக்கடி உல்லாசம் : போக்சோவில் கைது..!!

விருதுநகர் அருகே 17 வயது சிறுவனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய 33 வயதுப் பெண்ணை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்….

‘அவங்களும் எங்க குடும்பம்தான்’.. மணமக்களுடன் போஸ் கொடுத்த செல்லப் பிராணிகள்… நெகிழ வைத்த திருமண விழா!! (வீடியோ)

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனது திருமணத்தில் தான் குடும்ப உறுப்பினர்களாக வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடாய், வேட்டை நாய்களை அழைத்து…

வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய கொடூரத் தந்தை.. மருத்துவமனைக்கு ஊசி போடச் சென்ற போது வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருக்கும் மகள் முறையைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கர்ப்பம்…

அண்ணாமலைக்கு அந்த தைரியம் கிடையாது… வெறும் வாயில் மட்டுமே வடை சுடுகிறார் : காங்கிரஸ் எம்.பி. கடும் தாக்கு!!

விருதுநகர் : பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உண்மையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியாகவோ – தனித்தோ போட்டியிட…

உடலுறவின் போது கணவருக்கு தோன்றிய விபரீத ஆசை… இரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மனைவி… போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

விருதுநகரில் உடலுறவின் போது கணவருக்கு ஏற்பட்ட விபரீத ஆசையால், மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர்…

‘கையெழுத்து போடலனா காணாம போயிடுவ’: அதிமுக பேரூராட்சி கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் : இரு திமுக கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிமுக பேரூராட்சி கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது…

தண்டனை அறிவித்த போது நீதிபதி முன் விஷம் அருந்திய பாலியல் குற்றவாளி : மருத்துவமனையில் கவலைக்கிடம்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதி முன்பு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

‘அமைச்சர் வர்றார், எழுந்திருங்க.. எழுந்திருங்க’.. தரையில் அமர வைக்கப்பட்ட பெண்கள் ; அவசர அவசரமாக எழுப்பிய அதிகாரிகளால் பயனாளிகள் புலம்பல்!

விருதுநகரில் அமைச்சரின் நிகழ்ச்சியில் பெண்களை தரையில் அமர வைத்த அதிகாரிகள், பின்னர் அமைச்சரின் வருகைக்காக மீண்டும் அவசர அவசரமாக எழுப்பிய…

EMI செலுத்தாததால் கடன் பெற்ற நபரை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கிய கொடூரம் : வைரலாகும் சிசிடிவி காட்சி!!

விருதுநகர் : மாதத் தவணை கட்ட தாமதமானதால் கடன் பெற்ற நபரை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அடித்து துவைத்த…

எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகவுக்குத் தான் வெற்றி.. மீண்டும் இபிஎஸ்-ஐ முதலமைச்சராக்க மக்கள் தீர்மானம் ; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு!!

தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களை போட்டு வாட்டி வதைத்து கொண்டு இருப்பதாக புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்…

அடுத்தடுத்து நாய்கள் கொன்று புதைப்பு… அலறிய சங்ரலிங்கபுரம் மக்கள் ; கணவருடன் ப்ளூ கிராஸிடம் சிக்கிய ஊராட்சி மன்ற தலைவி..!!

விருதுநகர் ; விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட நாய்களை கொன்று குவித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்…

கோவிலை இடிக்க எதிர்ப்பு… மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பொதுமக்கள் ; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு!!

விருதுநகர் ; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கோயிலை நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் இடிக்க வருவதை கண்டித்து…