viruthunager

டெல்லியில் ஸ்விட்ச் ஆப்… தமிழகத்தில் பீஸ் அவுட் ; பாஜக வேட்பாளர் ராதிகா விமர்சனம்…!!!

அடிப்படை வசதி கூட செய்துதராமல் ஓட்டு கேட்டு வந்தால் அவர்களை துரத்தி அடியுங்கள் என பாஜக நிர்வாகி சரத்குமார் ஆவேசமடைந்ததால் பரபரப்பு நிலவியது.

12 months ago

வேட்புமனு தாக்கலின் போது நடந்த திடீர் சந்திப்பு… சரத்குமார் சொன்ன அந்த வார்த்தை ; கேப்டனின் மகன் கொடுத்த ரியாக்ஷன்..!!

ராதிகா சரத்குமார் நடிகை என்பதைத் தாண்டி ஒரு தைரியமான பெண்ணாக மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று விருதுநகரில் பாஜக வேட்பாளர் ராதிகா சரக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகம்…

1 year ago

காணாமல் போன பாரம்பரியம்… காணும் பொங்கலை காணச் சென்ற பொதுமக்கள் ஏமாற்றம்… களையிழந்த மணல்மேடு திருவிழா ..!

விருதுநகர் மாவடம் சாத்தூரில் மணல்மேடு திருவிழாவுக்கு போதிய ஏற்பாடுகள் செய்யாததால், காணும் பொங்கலை காணச் சென்ற பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் காணும்…

1 year ago

சாலையோரம் நடப்பட்ட திமுக கொடிக்கம்பத்தால் விபரீதம்… விவசாயியின் வாய் கிழிந்து பற்கள் உடைந்த சோகம் ; போலீஸில் புகார்..!!

விருதுநகர் ; அருப்புக்கோட்டை அருகே அமைச்சர்களை வரவேற்பதற்காக திருச்சுழி சாலையில் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் விவசாயி ஒருவர் பலத்த காயமடைந்தார். அருப்புக்கோட்டை அருகே…

1 year ago

வகுப்பறையிலேயே ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்… படிக்கச் சொல்லி கண்டித்ததால் ஆத்திரம் ; சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்!!

சிவகாசி அருகே அரசு பள்ளியில் வகுப்பறையில் வைத்து ஆசிரியரை 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே திருத்தங்கல்…

1 year ago

பிஞ்சு கைகளில் துடைப்பம்… மாணவர்களை வைத்தே பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் அவலம் ; சர்ச்சையில் அரசுப் பள்ளி நிர்வாகம்..!!

விருதுநகர் ; சிவகாசி அருகே பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தப்படும் அவலம் அரங்கேறியுள்ளது. பள்ளி மாணவர்களை தூய்மைப் பணிகளை செய்வதற்கு பயன்படுத்தக்கூடாது என…

2 years ago

‘தேநீர் கடையில் ஆரம்பித்து தேசத்தின்’.. டீக்கடை நடத்தும் நிர்வாகிக்கு அன்பு கட்டளையிட்ட அண்ணாமலை..!!!

விருதுநகரில் நடைபயணத்தின் போது தேநீர் அருந்திய அண்ணாமலை, அதற்கான பணத்தை பே.டி.எம் மூலம் செலுத்தி டிஜிட்டல் இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார். விருதுநகரில் நேற்று 'என்…

2 years ago

அண்ணாமலை வருகைக்கு முன்பே.. இரவோடு இரவாக பாரத மாதா சிலையை அகற்றிய போலீசார் ; திமுகவினரின் சதி எனக் குற்றச்சாட்டு..!!

விருதுநகர்: அண்ணாமலையின் பாதயாத்திரையையொட்டி விருதுநகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பாரத மாதா சிலையை வருவாய்த்துறையினர் இரவோடு இரவாக அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்ட…

2 years ago

சொந்த தாய்மாமாவை கூலிப்படையோடு தாக்கிய திமுக நிர்வாகி… காவல்நிலையம் முன்பு நடந்த சம்பவம்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

ஸ்ரீவில்லிபுத்தூர் சொத்து பிரச்சனை காரணமாக சொந்த தாய்மாமாவை கூலிப்படையினருடன் தாக்கிய திமுக நிர்வாகியின் சிசிடிவி காட்சிகள் வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்…

2 years ago

இந்த பஸ்ஸுக்கு எல்லாம் டிக்கெட் எடுக்க முடியாது… பேருந்துக்குள் கொட்டிய மழை… பயணிகள் – நடத்துநரிடையே வாக்குவாதம்!!

விருதுநகரில் சேதமடைந்த அரசுப் பேருந்தின் உள்பகுதி முழுவதும் மழைநீர் வடிந்ததால் நடத்துநரிடம் டிக்கெட் எடுக்க மறுத்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தற்பொழுது கோடைக்காலம் என்பதால்…

2 years ago

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் சாவு… பலியானோர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சத்தை நிவாரணமாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..!!

விருதுநகர் ; சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். சிவகாசியை அடுத்துள்ள…

2 years ago

சாட்சியங்களை கலைக்க முயற்சி… முன்னாள் பெண் காவல் ஆய்வாளர் விரட்டி பிடித்த போலீஸ்.. சினிமா பாணியில் நடந்த சேசிங் சம்பவம்!

இளைஞரிடம் 10 லட்சம் பணம் பறித்த வழக்கில் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக முன்னாள் பெண் காவல் ஆய்வாளரை சினிமா பாணியில் சேசிங் செய்து பிடித்து அழைத்து சென்ற…

2 years ago

‘தாய் கிழவி.. தாய் கிழவி’.. நடனமாடி பாடம் கற்பிக்கும் அங்கன்வாடி பள்ளி ஆசிரியை.. வைரலாகும் வீடியோ..!!

விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரத்தில் நடனமாடியும், பாடல்களை பாடியும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி கற்றுக்கொடுக்கும் அங்கன்வாடி பள்ளி ஆசிரியையின் முயற்சிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. விருதுநகர் அருகே…

2 years ago

சரணாலயப் பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல் ; திமுக நிர்வாகிகள் துணைபோவதாக குற்றச்சாட்டு.. 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலய பகுதியில் மண் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இந்த சட்டவிரோத செயலுக்கு திமுக பிரமுகர்கள் துணை போவதாக…

2 years ago

‘எச்சை தட்டை கழுவச் சொல்றாங்க;… எஜமானர்களாக நடந்து கொள்ளும் அரசு பள்ளி ஆசிரியர்கள் : பள்ளி முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டம்!!

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவறையை சுத்தம் செய்யக்கூறிய ஆசிரியர்களை கண்டித்து அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே…

2 years ago

10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பம்… குழந்தையை பெற்றெடுக்கும் ஆசையில் சென்ற கர்ப்பிணி பெண் : பிரசவத்தின் போது நடந்த சோகம்!!

விருதுநகர் ; விருதுநகரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு பிரசவத்தின் போது நடந்த சோகம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை…

2 years ago

ஈரோடு இடைத்தேர்தல்… கடைசி நேரத்தில் தில்லுமுல்லு செய்யும் பாஜக.. இது நல்லதல்ல.. மக்கள் ஏற்கமாட்டார்கள் : கே.பாலகிருஷ்ணன் அலறல்!!

அதானியின் வியாபார ஏஜென்ட் போலதான் மோடி ஆட்சி நடந்து வருகிறது எனவும், மேலும் ஈரோடு கிழக்குத் தேர்தலில் அதிமுக-பாஜக படுதோல்வி அடையும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின்…

2 years ago

வேங்கைவயலை தொடர்ந்து மீண்டும் பரபரப்பு சம்பவம் : மேல்நிலைத் தொட்டியில் இருந்து வந்த துர்நாற்றம்.. விசாரணையில் ஷாக்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் மத்திய அரசின் ஜல்…

2 years ago

17 வயது சிறுவனுடன் ஓட்டம்பிடித்த 33 வயது பெண்.. காதல் வலையில் மயக்கி அடிக்கடி உல்லாசம் : போக்சோவில் கைது..!!

விருதுநகர் அருகே 17 வயது சிறுவனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய 33 வயதுப் பெண்ணை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். ராஜபாளையம் வட்டத்தைச் சேர்ந்த 17 வயது…

2 years ago

‘அவங்களும் எங்க குடும்பம்தான்’.. மணமக்களுடன் போஸ் கொடுத்த செல்லப் பிராணிகள்… நெகிழ வைத்த திருமண விழா!! (வீடியோ)

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனது திருமணத்தில் தான் குடும்ப உறுப்பினர்களாக வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடாய், வேட்டை நாய்களை அழைத்து வந்து பங்கேற்க வைத்த நெகிழ்ச்சியான நிகழ்வு…

2 years ago

வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய கொடூரத் தந்தை.. மருத்துவமனைக்கு ஊசி போடச் சென்ற போது வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருக்கும் மகள் முறையைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கர்ப்பம் ஆக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.…

2 years ago

This website uses cookies.