West bengal

யாசகம் எடுத்த அசதியில் படுத்து தூங்கிய 60 வயது மூதாட்டி ; பாலியல் பலாத்காரம் செய்த போதை ஆசாமி… அதிர வைக்கும் சம்பவம்..!!

யாசகம் எடுத்த அசதியில் படுத்து தூங்கிய 60 வயது மூதாட்டியை மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க…

2 years ago

எம்எல்ஏ வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.11 கோடி பணம் பறிமுதல் : வருமான வரித்துறை சோதனையில் அதிரடி!!

வருமான வரித்துறை நடத்திய சோதனையில் எம்எல்ஏ வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது அரசியல் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்காளத்தின் ஜங்கிபுர்…

2 years ago

‘தயவு செய்து கொஞ்சம் ஓய்வு எடுங்க பிரதமர் அவர்களே’ ; மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உருக்கம்!!

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவை தொடர்ந்து பிரதமர் மோடியை ஓய்வெடுக்குமாறு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி…

2 years ago

கட்டு கட்டாக பணம்… அள்ள அள்ள கிடைத்த நகைகள்… அமைச்சரின் பெண் உதவியாளர் வீட்டில்…. ஷாக் ஆன அதிகாரிகள்…

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அமைச்சரின் பெண் உதவியாளர் வீட்டில் பல கோடி ரூபாயும், நகையும் பறிமுதல் செய்திருப்பது அதிகாரிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.…

3 years ago

வடமாநிலங்களில் இருந்து கோவை, கேரளாவுக்கு கஞ்சா சப்ளை: ரயிலில் கடத்தி வரப்பட்ட 63 கிலோ கஞ்சா பறிமுதல்…மேற்கு வங்க இளைஞர் கைது..!!

கோவை: வடமாநிலத்திலிருந்து கோவை வழியாக வந்த ரயிலில் கடத்தி வந்த சுமார் 63 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து, மேற்கு வங்க வாலிபரை கைது…

3 years ago

மே. வங்கத்தில் துணைவேந்தரை மிரட்டிய பல்கலை., மாணவர்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ… முழு அறிக்கை சமர்பிக்க ஆளுநர் அதிரடி உத்தரவு

மேற்குவங்கத்தில் உள்ள ஆலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மாணவர்கள் மிரட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்.,1ம் தேதி மேற்கு வங்கத்தில் ஆலியா பல்கலைக்கழகத்தின்…

3 years ago

மே.வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்.. பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு..!!

கொல்கத்தா : மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பர்ஷல்…

3 years ago

100 வயதில் தாத்தாவுக்கு திருமணம்…ரூ.100 மாலையுடன் வலம் வந்த மணமக்கள்: பேரன்களின் ஆசையை நிறைவேற்றிய குடும்பம்..!!

மேற்குவங்கம்: தனது தாத்தாவின் 100வது பிறந்தநாளையொட்டி தாத்தா, பாட்டிக்கு குடும்பத்தினர் மீண்டும் திருமணம் செய்து வைத்த சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச்…

3 years ago

திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…மேற்கு வங்கத்தில் சோகம்..!!

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அசன்சோல்…

3 years ago

This website uses cookies.