மேட்டுப்பாளையத்தில் சமயபுரம் கிராமத்தில் யானையின் வலசை பாதை அடைக்கப்பட்டதால் போக வழியின்றி சாலையில் நடுவே நின்று தவித்த காட்டு யானை பாகுபலியின் வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது.…
முதுமலை வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை தாக்க சென்ற யானையின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக…
ஈரோடு ; சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் தள்ளாடியபடி வந்து விழுந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், குட்டி யானை பரிதவித்து நின்ற சம்பவம்…
சுவாமி சிலையை தொட்டு வணங்கிச் சென்ற காட்டு யானை… கோவை அருகே நெகிழச் செய்த சம்பவம்…!! கோவை காருண்யா பகுதியில் தனியார் பள்ளி வளாகத்தில் புகுந்த யானை…
கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு மீண்டும் வந்த படையப்பா யானை, நயமக்காடு எஸ்டேட் வழியாக வந்த லாரியை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை 8:30 மணிக்கு நயமக்காடு…
தொண்டாமுத்தூர் அருகே தண்ணீர் பைப்புகளை சேதப்படுத்தி சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை தொண்டாமுத்தூரை அடுத்த குப்பேபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் அப்பகுதியில்…
கோவை வடவள்ளி பொம்மனாம்பாளையம் அருகே குடியிருப்பில் திடீரென குட்டியுடன் வந்த 4 காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டினர். கோவை மருதமலை, நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு…
கோவை மருதமலை அண்ணா பல்கலைகழகம் அருகே உள்ள வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகளிடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. கோவை தடாகம் வனப்பகுதியில் இருந்து…
மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானையை பேசியே வழி அனுப்பிய விவசாயியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்…
கோவை ;மேட்டுப்பாளையம் அருகே முள்ளி மஞ்சூர் சாலையில் அரசு பேருந்தை ஆக்ரோஷமாக தாக்க வந்த ஒற்றை காட்டு யானையால் பயணிகள் பீதியடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள…
கர்நாடகாவில் சிகிச்சை அளிப்பதற்காக மயக்க ஊசி செலுத்திய கால்நடை மருத்துவரை, காட்டு யானை மிதித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாசன் ஆலூரில்…
கோவை ; கோவை அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் இரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை வலம் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டம் தடாகம், கணுவாய்,…
கோவை ; கோவையில் சாலையில் முகாமிட்டு உள்ள யானை கூட்டங்களில், இரு குட்டியானைகள் விளையாடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை,…
கேரள மாநிலத்தில் காட்டுப் பகுதியில் இருந்து திடீரென வந்த கொம்பன் யானையை பார்த்து காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிய சம்பவம் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் மலப்புரம்…
கோவை ; கோவை தொண்டாமுத்தூர் அருகே கிரீன் ஹோம் விடுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன்…
கேரளாவில் புகைப்படம் எடுக்கச் சென்ற நபரை காட்டு யானை ஓடஓட விரட்டிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவின் வயநாடு பந்திப்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள முத்தங்கா…
தேனி ; கம்பத்தில் அட்டகாசம் செய்த அரிசி கொம்பன் காட்டு யானை நெல்லை வன பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாஞ்சோலை மலை…
மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியை கடந்து தனியார் உணவகத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகள், சுற்றுச்சுவரைத் தாண்டி வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல்…
18 பேரை கொன்ற அரிக்கொம்பன் காட்டு யானை தேனி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கேரள மாநிலம் இடுக்கி…
மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பனூர், சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள்…
கோவை அருகே மத்திய அரசு நிறுவனத்திற்குள் யானை தாக்கியதில் வட மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
This website uses cookies.