ஆம்ஸ்டிராங் கொலை

செல்வப்பெருந்தகை பதவி பறிக்கப்படுமா? ஆம்ஸ்டிராங் கொலையில் தொடர்பு? ராகுலுக்கு போன பரபரப்பு கடிதம்.!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பகுஜன் சமாஜ்…

பிரம்மாண்ட பங்களா.. சொகுசு வாழ்க்கை வாழ்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி.. சோதனையில் பகீர்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யபட்டுள்ள நிலையில்…

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் திருப்பம்.. இயக்குநர் நெல்சன் மனைவியிடம் துருவி துருவி விசாரணை!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினம் தினம் போலீசார் விசாரணையில்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து ட்விஸ்ட் : சிக்கிய காங்., நிர்வாகி.. செல்வப்பெருந்தகை ஷாக்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது…

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல்… துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.. பதற்றமன சூழல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஐந்தாம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம்…

₹800 கோடிக்கு திமுக அரசு கணக்கு காட்டுமா? முதலமைச்சர் ராஜினாமா செய்யணும் : ஹெச் ராஜா DEMAND!

சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி செல்வகுமார் இல்லத்தில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்….

ஆம்ஸ்டிராங் கொலையில் ட்விஸ்ட் : போலீஸ் வருவது சீசிங் ராஜாவுக்கு எப்படி தெரிந்தது? சிக்கும் கருப்பு ஆடு!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் காதலி அஞ்சலை கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ரவுடி சீசிங் ராஜாவை…

திமுக குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் பேச்சு… நிருபர்கள் கேட்ட கேள்வி : முகம் மாறிய கனிமொழி எம்பி.!!

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சமூக நீதிக்கான முதல் OTT தளமான “PERIYAR VISION-(Everything for everyone) ”…

உதயநிதி துணை முதல்வரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து : ஹெச் ராஜா எச்சரிக்கை!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, உதயநிதியை துணை முதல்வர் ஆக்கினால் தமிழகத்தில் இந்து தர்மத்திற்கு…

மேயர் பிரியா, அமைச்சர் கயல்விழி ஏன் பேசவில்லை.. ராஜினாமா செய்யுங்க.. கொந்தளிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்! .

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டலில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி பிஎஸ்பி மற்றும் நீலம்…

ஆம்ஸ்டிராங் வழக்கில் அடுத்தடுத்து திருப்பம் : கவுன்சிலர் கைது.. காட்டிக் கொடுத்த செல்போன்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தி.மு.க.,…

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கை பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் : செ.கு தமிழரசன் யோசனை!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி கடந்த 11.07.2024 அன்று உயிரிழந்தார்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தோண்ட தோண்ட சிக்கும் முக்கிய புள்ளிகள் : போலீசார் வலையில் பிரபல ரவுடி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே 11 பேர் கைதான நிலையில், நேற்று…

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைதான அரசியல் பிரமுகர்கள்.. பாஜக பெண் நிர்வாகி தலைமறைவு!

பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் அருகே ஒரு கும்பலால்…

ஆளுநரிடம் புகார் கொடுக்கும் ஆம்ஸ்டிராங் மனைவி : தமிழகத்திற்குள் நுழையும் சிபிஐ…!!

பகுஜன் சமாஜ்கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், வட சென்னையின் முக்கிய புள்ளியாக இருந்தவரை மர்ம நபர்கள் கடந்த 5ஆம் தேதி…

ஆம்ஸ்டிராங் கொலை குற்றவாளி மீது என்கவுன்டர்… ரஜினிகாந்த் சொன்ன ஸ்மார்ட் பதில்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல தொழிலதிபர் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். திருமணம் நிகழ்வு முடிவடைந்ததையடுத்து விமானம்…

என்கவுன்டர் பீதி? என் கணவருக்கு பாதுகாப்பு கொடுங்க.. குற்றவாளியின் மனைவி மனு!!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி…

சரணடைந்தவரிடம் எப்படி துப்பாக்கி இருந்தது? அமித்ஷாவிடம் அண்ணாமலை புகார்.. உள்ளே வரும் சிபிஐ!!

கடந்த 2019 ம் ஆண்டு சிறு குறு விவசாயிகள் நலனுக்காக பி எம் கிசான் திட்டத்தை பிரதமர் கொண்டு வந்தார்….

போலீஸ் சொல்றது நம்பற மாதிரியே இல்லை… உண்மையை மூடி மறைக்க சதி? அன்புமணி DOUBT!

பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று…

என்கவுன்டரில் சந்தேகம்… திமுகவினரை காப்பாற்ற காவல்துறை சதியா? அண்ணாமலை கேள்வி!!

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் சரணடைந்த ரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்டதற்கு அண்ணாமலை சந்தேகத்தை எழுப்பியுள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ்…

ஆம்ஸ்டிராங் படுகொலை… வெளியான ஷாக் சிசிடிவி : விபரத்துடன் வெளியிட்ட காவல்துறை!

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும்…