சென்னை உயர்நீதிமன்றம்

எல்லாம் முறைப்படிதான் நடக்குது… மெச்சூரிட்டி இல்லாமல் யோசிக்கலமா…? நீதிமன்றத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்..!!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நாளை அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், நாளுக்கு நாள்…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை? கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய கோரி மனு : சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அவசர விசாரணை!!!

அதிமுக பொதுக்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை மறுதினம் (23ஆம் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக…

உச்சநீதிமன்றம் கூறியபடி செய்யறீங்களா? இல்ல நாங்க ரத்து பண்ணட்டா : இறுதி அவகாசம் அளித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

போலீஸ் சித்திரவதை, லாக்-அப் மரணங்கள் உள்ளிட்ட காவல்துறைக்கு எதிரான புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை புகார் ஆணையம் அமைக்க…

கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் : நளினி மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை : மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினி தாக்கல்செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி,…

நீங்க சொல்றது சரிதான்…ஆனால் : தருமபுரம் ஆதீனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சென்னை : ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டணப்…

தமிழகத்திலும் வருகிறதா ஹிஜாப் அணிய தடை ..? பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள உடைகளை அணிய எதிர்ப்பு… பரபரப்பை கிளப்பிய மனு…!!

சென்னை : தமிழக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாள உடைகளை அணிய தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்…

டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் நடந்தது என்ன..? சரண்டரான தேர்தல் அதிகாரி… ஆக்ஷனில் இறங்கிய சென்னை உயர்நீதிமன்றம்…!!!

மதுரை டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம்…

ஆன்லைன் விசாரணை ரத்து… பிப்ரவரி 7 முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை : நிபந்தனையுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!!

கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் நீதிமன்றங்களில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை பதிவாளர்…

நீதிமன்றங்களில் நேரடி விசாரணை கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம் : மாநிலம் தழுவிய போராட்டம் நடக்கும் என எச்சரிக்கை

சென்னை : நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயார் : நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

சென்னை : தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணை தயார் நிலையில் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில்…

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை : உச்சநீதிமன்ற கெடுவுக்கு முரண்பாடாக உத்தரவிட முடியாது.!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என்றும், கொரோனாவை காரணம் காட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கூடாது…