30 ஆண்டுகளுக்கு பின் தத்தளித்த தூங்கா நகரம் : தூங்கியது யார்?
மதுரை மாநகரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு…
மதுரை மாநகரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு…
தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது….
சென்னையில் இன்று நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் பிழையாக பாடியதால்…
அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாகவெல்லாம் பாடப்படவில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை: சென்னை…
போடோவுக்கு போஸ் கொடுக்காமல் எங்க கஷ்டத்தையும் கவனியுங்க என மக்கள் சரமாரிக் கேள்வி கேட்டதால் திமுக எம்எல்ஏ ஓட்டம் பிடித்தார்….
மதுக்கடைகள் மூடுவது தொடர்பாக எந்தவிதமான உறுதிமொழியும் உறுதிமொழிக் குழுவிடம் இல்லை என வேல்முருகன் கூறியுள்ளார். புதுக்கோட்டை: தமிழ்நாடு சட்டமன்ற உறுதிக்…
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்ற பாதுகாப்பில் மிகுந்த ஆணவத்தோடு திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி பேசியுள்ளதாக காங்கிரஸ் மாணவர்…
தனது பிறந்தநாளில் வீடியோக்கள் உள்பட எதையும் பதிவிட வேண்டாம் என அமைச்சர் நாசர் திமுக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர்:…
பாஜக இந்தியை திணிக்க போராடவில்லை அவர்களது திட்டமே இதுதான் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்….
கவர்னர் எது சொன்னாலும் எதிர்த்து அரசியல் பேசும் திமுக அரசை, கவர்னர் ஆர்.என். ரவி பாராட்டி இருப்பது அரசியல் சூழ்நிலையில்…
இனியாவது தூங்காமல் தீபாவளிக்குள் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். பாஜக…
தமிழகத்தில் பெய்து வரும் மழை குறித்து தமிழக அரசின் முன்னேற்பாடுகள் குறித்து ஒரு வரி கூட பேசாமல் மக்களுக்கு அறிவுரை…
மீண்டும் அமைச்சரான பின்பு முதல்முறையாக கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி களம் இறங்கி இருப்பதால் திமுகவினர் குஷி அடைந்துள்ளனர். அமைச்சர்…
மழைக்கால நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுடன் இளைஞரணி நிர்வாகிகள் இணைந்து பணியாற்றிட துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். சென்னை…
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது குறித்து திமுக அரசை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்….
கோவைக்கு பொறுப்பு அமைச்சரான பின் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து வருகிறார். கோவையில் கடந்த…
பாஜக பயங்கரவாத கட்சிதான், தொண்டர்கள் தீவிரவாதிதான் என தமிழிசை சவுந்திரராஜன் பேசியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்…
விவாதிக்க தயாரா என துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா சவால் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
வீடு புகுந்து மிரட்டிய முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் வழக்கறிஞரை…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீச்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிதக்கது அதனை வீடியோ எடுத்த விசிகவினர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது…
காஞ்சிபுரத்தில் சாம்சங் ஊழியர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் அருகே…