திருப்பூர்

4 நாட்களாக வந்த துர்நாற்றம்.. பூட்டியிருந்த வீட்டுக்குள் ஷாக் : ஒரு குடும்பமே போச்சே..!!

திருப்பூர் அணைக்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் குடியிருந்து வருகின்றனர். இதில் ஒரு காம்பவுண்டில் மூன்று தளங்களில் 10க்கும் மேற்பட்ட வீடுகள்…

கமல் கட்சியிலேயே ஜனநாயகம் இல்லாத நிலையில் அவர் எப்படி ஜனநாயகத்தை காப்பாற்றுவார்? தமிழிசை கேள்வி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூரில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நிர்வாகிகள் கூட்டத்திற்கு இன்று முன்னாள் மாநில…

6 வருட பகை… மாமனாரைக் சுட்டுக் கொலை செய்த மருமகன்.. கடைசியில் காத்திருந்த ஷாக் ; திருப்பூரில் திடுக்!

திருப்பூர் காங்கேயம் அருகே எல்லப்பாளையத்தில் விவசாயம் செய்துவருபவர் பழனிசாமி (70) இவருக்கு அம்பிகா 45 ரவி பிரசாத் 40 என்ற…

வெளிநாட்டுக்கு பறந்த மகா விஷ்ணு… பரம்பொருள் அறக்கட்டளையில் நுழைந்த போலீசார்..!!

சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீகம் தொடர்பாக பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகவிஷ்ணு என்பவர் பேசிய போது ஆசிரியருக்கும் அவருக்கும்…

போலீசை பார்த்ததும் வெடவெடத்துப் போன கல்லூரி மாணவன்.. சிக்கிய இளைஞர்கள்.. விசாரணையில் ஷாக்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் இன்று மாலை பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர…

படுக்கையறையில் தூக்கில் தொங்கிய 9ஆம் வகுப்பு மாணவன்… விசாரணையில் பகீர் : ஷாக் சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ராக்கியபாளையம், பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி (34). இவர் திருப்பூர் கல்லூரி சாலையில்…

விலை உயர்ந்த பைக்குகளை மட்டுமே திருடும் இளைஞர்கள்: 3 பேர் கைது.. 25 வாகனங்களை பறிமுதல்..!

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதன் மீது தனி…

மொத்தமும் போச்சே கதறிய உரிமையாளர்.. பனியன் கம்பெனியில் திடீர் தீ விபத்து..!

திருப்பூர் – இடுவம்பாளையம் சாலையில், பனியன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தில், பனியன் துணிகள், இயந்திரங்கள் என பல லட்சம்…

அலட்சியத்தால ஒரு உயிர் போயிடுச்சே.. 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

திருப்பூர் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. திருப்பூர்…

மனைவியை வைத்து பாலியல் தொழில்.. கணவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் : காவலர்களே உடந்தையானது அம்பலம்!

திருப்பூர் மாநகரம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி, பொன்கோவில் நகர் பகுதியில் வசித்து வரும் திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியை…

போலி நகைகளை செய்து வைத்து 496 பவுன் மோசடி.. வங்கி மேலாளரை தட்டி தூக்கிய போலீஸ்..!

போலி நகைகளை செய்து வைத்து 496 பவுன் மோசடி. திருப்பூரைச் சேர்ந்த வங்கி மேலாளர் கார்த்திக் என்பவரை கைது செய்து…

அதிமுக கவுன்சிலர்னா அலட்சியமா? எந்த வார்டுகளும் சுத்தமாவே இல்ல.. தனியார் ஒப்பந்தாரர்கள் நிறுவனத்தை கண்டித்து அதிமுகவினர் தர்ணா!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 30 வது வார்டில் மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றப்படாமல் SWMs துப்புரவு பணி மேற்கொள்ளும்…

பாஜக பிரமுகரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல்.. சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிய கொடூரம்!

பல்லடம் அருகே பணப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் பாரதிய ஜனதா கட்சியில் பணப் பாளையம் கிளை தலைவராக உள்ளார். அதே…

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 57 வயது கோவில் பூசாரி… மறக்க முடியாத தண்டனை கொடுத்த கோர்ட்!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 57). இவர் கோவில் பூசாரி ஆவார். கடந்த 2021-ம் ஆண்டு…

பொதுமக்களிடம் அநாகரீகம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அலட்சியம்: அதிரச் செய்த குற்றச்சாட்டு…!!

திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள்…

பைக்கில் சென்று ஆடு திருடிய இளைஞர்கள்.. துரத்திப்பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

திருப்பூர் அருகே ஊத்துக்குளி பகுதியில் ஆடு திருடிய வாலிபர்களை பொதுமக்கள் துரத்திப்பிடித்து தர்ம அடி கொடுத்து ஊத்துக்குளி போலீசில் ஒப்படைத்தனர்….

ஆக்கிரமிப்பு மீட்கச் சென்ற அதிகாரிகள்: அதிகாரிகளை மிரள விட்ட பெண்: பெட்ரோல் கேனுடன் பண்ணிய அலப்பறை….!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சியில், கௌதம் ராஜ் என்பவர் 1.59 ஏக்கர் நிலத்தை  வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு…

பிறந்து 2 மாதமே ஆன குழந்தை.. கல் நெஞ்சம் படைத்த குடிகாரத் தந்தை : அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் ஜெயபிரகாஷ் வீதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்….

திமுக ஆட்சியை அகற்றுவதே எங்கள் இலக்கு.. அண்ணாமலையுடன் ஆலோசனை.. பாஜக நிர்வாகிகள் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மண்டல தலைவர்கள்…

கழிவறை தான் எங்களுக்கு சமையலறை… வடமாநில தொழிலாளர்களை வஞ்சிக்கிறதா நிர்வாகம்? அரசுப் பள்ளியில் நேர்ந்த கொடுமை!

திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியைச் செய்ய வடமாநில…

20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி தனது உயிரை விட்ட பள்ளி வேன் ஓட்டுநர் : மரணத்தையே மிரள வைத்த மனிதநேயம்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மலையப்பன் (49). இவர் வெள்ளக்கோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார்…