திருமண மோசடி

இதுக்கு முன்னால 5 பேரு.. ஆனா 3 புருஷன் தான்.. கரூர் கல்யாண ராணி சிக்கியது எப்படி?

கரூரில், 3வது திருமணம் செய்த நபரால் கல்யாண ராணி ரேணுகா எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது குறித்து பார்க்கலாம். கரூர்:…

கணவனை இழந்தோர், விவாகரத்தானவர்களே குறி.. வலை வீசிய வாலிபர்.. வச்சு செய்த போலீஸ்!

சென்னையைச் சேர்ந்த பெண்ணை மேட்ரிமோனியல் தளம் வாயிலாக திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார்…

57 வயது முதியவரை காதல் வலையில் சிக்க வைத்த சர்ச்சை பெண் : ‘ஒண்ணா’ இருக்கலாம் என அழைத்து நூதன மோசடி!

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது57). பி.ஏ. பட்டதாரி. தற்போது தேனியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக…

32 வயது என கூறி இளைஞரை திருமணம் செய்த AUNTY : ஒரு வருடம் கழித்து காத்திருந்த ஷாக்!

இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்த நடுத்தர வயது பெண் ஒருவர், ஒரு வருடம் ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது குஜராத் மாநிலம் சர்கேஜ்…

50 ஆண்களை வலையில் விழ வைத்த ‘கல்யாண ராணி’… சத்யாவை காட்டிக் கொடுத்த சிக்னல் : பரபர பின்னணி!!

50 ஆண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக கூறப்படும் கல்யாண ராணி சத்யாவை போலீசார் கைது செய்தனர். தாராபுரத்தை சேர்நத் மகேஷ்…

காதல் திருமணம் செய்த காவலர்.. மாமியார் வீட்டுக்கே அனுப்பி வைத்த போலீசார் : தர்ம அடி கொடுத்த பெண் வீட்டார்!

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் 50, வீடு வீடாக சென்று பால் விற்பனை செய்து…

அரசு வேலை தருவதாக மோசடி.. பணம், நகைக்காக பல திருமணங்கள்.. 9 வருடத்தில் 17 வழக்குகள் : பலே கில்லாடி மீது குண்டாஸ்!

அரசு வேலை தருவதாக மோசடி.. பணம், நகைக்காக பல திருமணங்கள்.. 9 வருடத்தில் 17 வழக்குகள் : பலே கில்லாடி…

முகநூல் மூலம் காதல் வலை.. 15 வாலிபர்களை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமான பெண்.. அதிர்ச்சி சம்பவம்!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வானியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 25). கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி. இவர் பேஸ்புக்கில்…

ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம்… 200 சவரன் நகை, ரூ.5 லட்சம் வரதட்சணை வாங்கிவிட்டு தலாக் கூறிய கணவன் : கோர்ட் போட்ட உத்தரவு!!

தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது 417, 420 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய…

விவாகரத்தான ஆண்கள்தான் டார்கெட்… ‘நான் அவள் இல்லை’… ஆந்திர பியூட்டி ஆன்ட்டி வீசிய கல்யாண வலை..!!

திருவள்ளூர் : திருமணமாகி விவாகரத்து பெற்ற ஆண்களை குறி வைத்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த பெண்னை…