திமுகவுக்கு எந்த நேரமும் அதே மனநிலை தான்… முதல்வரை போல நடத்தப்படும் உதயநிதி ஸ்டாலின் ; தமிழிசை சவுந்தரராஜன்!!
தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பாக இல்லை என்றும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு செய்தபோது மன வேதனை அடைந்ததாக தெலுங்கானா ஆளுநர்…
தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பாக இல்லை என்றும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு செய்தபோது மன வேதனை அடைந்ததாக தெலுங்கானா ஆளுநர்…
ஏழைகளும், ஆதரவற்றோருக்கும் சேவை செய்வதில் முன்னோடியாக இருப்பது கிறிஸ்துவ சமூகம் தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும்…
திருச்சியில் 1200 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய கட்டுமான பணிகள் முடிவடைந்து ஜனவரி இரண்டாம்…
நாங்கள் களத்தில் இறங்கி பார்வையிட்டு கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அமைச்சர்…
தென்மாவட்டங்களில் திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை பொதுமக்களுக்குக் கூறத் தயாரா? என தமிழக பாஜக மாநிலத்தலைவர்…
பொதுமக்களின் வரி விவகாரத்தில் தான் யாரையும் தரக்குறைவாக பேசவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையை தொடர்ந்து தென்…
தமிழக வெள்ள பாதிப்பு குறித்து பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை மற்றும்…
வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு கிடையாது என்றும், அதை நவீனபடுத்த வேண்டும் என்பது என்னுடைய…
தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இரண்டு…
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கும், வீரர் பஜ்ரங் பூனியாவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியைச் சந்தித்து பேசினர். பாலியல் குற்றச்சாட்டை…
அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். வெள்ள நிவாரணம் தொகை தொடர்பாக பேசிய விளையாட்டுத்…
மிக் ஜாம் புயல் குறித்து வானிலை மையம் தெளிவாக அறிவித்த நிலையில், தமிழக அரசு மக்களை முன் கூட்டியே பாதுகாப்பான…
நிதி கிடையாது என சொல்ல எதற்கு பேட்டி தர வேண்டும்? என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர்…
முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கு தீர்ப்பில் நேர்மையில்லை என்று தோன்றுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக,…
அமைச்சர் உதயநிதியின் பேச்சு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையை தொடர்ந்து தென் மாவட்டங்களான நெல்லை,…
வருமானத்துக்கு அதிகமாக அதிகமாக 1 கோடியே 72 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த வழக்கில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக…
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்….
பிரதமர் மோடிக்கு எதிராக 75 லட்சம் கோடி ஊழல் விரைவில் வெளி வர உள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர்கள்…
நேற்றிலிருந்து திமுகவிற்கு சனிப்பெயர்ச்சி துவங்கிவிட்டதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக…
முன்னாள் அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து மேலும் 4 அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டுள்ளார்….
ஐபிஎல் ஏலம் பாணியில் பொன்முடியின் வழக்கின் தீர்ப்பை விமர்சித்து பாஜக போஸ்டர் வெளியிட்டுள்ளது கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம்…