1070 மற்றும் 2024 என இரு வேறு கட்டங்களில் நடப்பது போல் கதை எடுக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு கோவாவில் பவுண்டி ஹன்டராக இருக்கும் பிரான்சிஸ் சூர்யா அங்க இருக்க கூடிய காவல் துறைக்கு ரகசியமாக குற்றவாளியை கண்டுபிடித்து குடுக்கும் வேலை பார்த்து வருகிறார்.
அதே நேரத்தில் ரகசிய ஆராய்ச்சி பரிசோதனை செய்யும் ஆராய்ச்சி கூடத்திலிருந்து தப்பித்து வரும் சிறுவனும்,சூர்யாவும் தற்செயலாக சந்திக்கிறார்கள்.இருவருக்கும் முன்ஜென்ம பகை இருப்பதை உணர்ந்த பிரான்சிஸ் அந்த சிறுவனை கொல்ல துடிக்கும் கூட்டத்திலிருந்து சிறுவனை மீட்க போராடுகிறார்.
அங்கிருந்து கதை 1970 க்கு நகர்கிறது. அதன் பின்பு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதி கதையை கொண்டு செல்கிறது.
கற்பனை தீவு,முன்ஜென்ம பகை,பழங்குடிய வீரனின் வாழ்க்கை கதை போன்ற விசயங்களை பிரமாண்டமாகவும்,சுவாரசியமாகவும் எடுத்து சொல்ல முயற்சிக்கிறார் இயக்குனர் சிவா.படத்தின் சண்டைக்காட்சிகள்,கிராபிக்ஸ்,ஒளிப்பதிவு என தொழில்நுட்பரீதியாக பிரமாண்டமாக எடுத்த சிவா கதையை கோட்டை விட்டார்னு சொல்லலாம்.
அந்த அளவிற்கு கதை நிறைய இடத்தில் காலை வாரிவிடுகிறது.படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ள சூர்யா வரும் காட்சிகள் மட்டுமே ரசிகர்களை ஆறுதல் படுத்துகிறது.
இதையும் படியுங்க: சம்பவம் செய்த சினேகன்…திகைத்து போன கன்னிகா..!என்னவா இருக்கும் ?
படத்தில் வரும் நிறைய காட்சிகளை ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டிருக்கிறார் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.தேவையில்லாத இடத்தில் டிஸ்பியின் இசையும் காதை பஞ்சராக்கிவிடுகிறது.மொத்தத்தில் பிரமாண்ட காட்சிகளை ரசிக்கும் நபராக இருந்தால் தியேட்டரில் போய் பார்க்கலாம் இல்லையென்றால் OTT யில் வரும் வரை காத்திருந்து கங்குவாவை பார்க்கலாம்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.