தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது? வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது
தமிழகத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தெரிய வந்துள்ளது. சென்னை: 01.01.2025-ஐ…
தமிழகத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தெரிய வந்துள்ளது. சென்னை: 01.01.2025-ஐ…
ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நலன்களை அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி…
வெப்ப அலை வீச்சை மாநில பேரிடராக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்…
கோவைப்புதூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்(தனியார்) நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள அமரன் திரைப்படத்தின்…
வெளிமாநிலத்திலிருந்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை காரில் வைத்து கடத்திச் செல்வதாக தம்மம்பட்டி காவல் நிலையத்திலிருந்து கிடைத்த தகவலின் பேரில்…
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கூடுதாலக 559 இடங்கள் சேர்க்கப்பட்டு 9,491 இடங்கள் நிரப்பப்படுகின்றன. சென்னை:…
தேவர் குரு பூஜை அன்று பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என அனைவரும் மரியாதை செலுத்த உள்ளனர். ராமநாதபுரம்:…
விபத்தில் பலியான ரசிகர்களுக்கு இதுவரை விஜய் இரங்கல் தெரிவிக்காதது ஏன் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்….
தனியார் பள்ளி மாணவியை வாலிபால் கோச்சர் நடு ரோட்டில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது ஓசூர்…
ரஜினியை அரசியலில் இறக்க முடியாததால் விஜயை பாஜக களமிறக்கி உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்து உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்….
திமுக சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்களுக்கும் சீட் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக…
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு…
தவெக மாநாட்டுக்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தது குறித்து இதுவரை கட்சித் தரப்பில் எதுவும் கேட்கவில்லை என உறவினர்…
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தனது கட்சியை A டீம் B டீம் என சொல்வார்கள் என…
ராமநாதபுரத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் பிரேக் ஷூ கழன்று விழுந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி…
நாளை மாநாடு நடக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி…
உதயநிதி ஸ்டாலின் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையானது மெக்கானிக் கோளாறு என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டை: சட்டத்துறை அமைச்சர்…
திண்டுக்கல் வத்தலக்குண்டு அருகே கொட்டு மழையில் நடுரோட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்…
சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று கிணற்றில் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை:…
இனிவரும் காலங்களில் மதுரையில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்….
மதுரையில் கிட்டத்தட்ட சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். மதுரை: தூங்காநகரமான…