கன்னியாகுமரி ; கன்னியாகுமரி ஒரு வருடத்தில் ஒன்றே கால் அடி உயரமே வளர்ந்த ஆட்டு கிடா குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட விவசாயி ஆன இவர், வீட்டில் ஆடு, மாடு,கோழி என கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இதில் அவர் வளர்த்து வந்த ஆடு கடந்த ஒரு வருடத்திற்கு முன் குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு கிடா குட்டி மட்டும் மிக சிறியதாக இருந்துள்ளது.
ராபின்சன் அந்த ஆட்டு குட்டியை தனி கவனம் செலுத்தி கடந்த ஒரு வருடமாக வளர்த்து வந்துள்ளார். ஆரோக்கியமாக உள்ள அந்த ஆட்டு கிடா குட்டி ஒன்றே கால் உயரமே வளர்ந்துள்ளது.
இது கலப்பின குட்டியாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில்,ஒன்றே கால் அடி உயரமே வளர்ந்துள்ள அந்த ஆட்டு குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனே பார்த்து செல்கின்றனர்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.