குறிஞ்சிப்பாடியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 77 வயது ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 77 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனும், கடலூர் மாவட்ட காவல்துறையிலேயே பணிபுரிந்து வருகிறார். இதில் கடந்த திங்கட்கிழமை இரவு கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டு அருகே உள்ள 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: ஜனாதிபதியை குறித்து கொச்சை பேச்சு.. பிரதமர் மோடி மீது பாஜக நடவடிக்கை எடுக்குமா..? கார்த்தி சிதம்பரம் கேள்வி..!!
இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். பின்னர், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தியை போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பத்து வயது சிறுமிக்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.