திண்டுக்கல் : பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ராமநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ். கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமியை வீட்டிற்க்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக, பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கானது திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
இந்த நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளி ராமராஜ்க்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். பாலியல் குற்ற வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே வாரத்தில் இரண்டு நபர்கள் பாலியல் வழக்கில் சிறை தண்டனை தீர்ப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.