கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈய்யனூர் கிராமத்தில் தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் விசுவாசிகள் மற்றும் சிங்கப்பூர் நண்பர்கள் சார்பாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் எஸ் எஸ் கருணாகரன் தலைமையில் தேமுதிக கொடியேற்றி ஊர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி அதனைத் தொடர்ந்து சுமார் 100 கிலோ பிரியாணியை ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி கொண்டாடினர்.
மேலும் ஊர் பொதுமக்கள் சார்பாக கேக் வெட்டி மாணவ மாணவிகள் விஜயகாந்த் பாட்டிற்கு நடனமாடி கொண்டாடினர்.
இதில் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார் ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு பிறந்தநாளை கொண்டாடினர்
அன்னதானம் விஜயகாந்துக்கு பிடிக்கும் என்பதாலே ஊருக்கே பிரியாணி வழங்கிய கேப்டன் விசுவாசிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.