கேப்டன் என்ற வார்த்தைக்கு 100% பொருத்தமானவர்.. லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் ; நடிகர் சூரி உருக்கம்!
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேனியில் நடைபெற்ற படப்பிடிப்பில் சசிகுமார், சூரி மற்றும் படக்குழுவினர், மறைந்த விஜயகாந்த் புகைப்படத்திற்கு மலர் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் விஜயகாந்த் மறைவு குறித்து தாங்க முடியாத லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன், கேப்டன் என்கிற வார்த்தைக்கு 100% பொருத்தமானவர் விஜயகாந்த் சார் என்று நடிகர் சூரி உருக்கமாக தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.