மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா..? என்பது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கியுள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது :- மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை இணைத்தால் தான் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என பரவி வரும் தகவல் தவறானது. ஒருவர் 3 அல்லது 5 இணைப்புகள் வைத்திருந்தாலும், அவர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கின்ற போதும் மானியம் நிறுத்தப்படாது.
மின் இணைப்போடு ஆதார் இணைப்பது குறித்து நுகர்வோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை இணைத்தால் தான் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என பரவி வரும் தகவல் தவறானது. ஒருவர் 3 அல்லது 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் அவர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கின்ற போதும் மானியம் நிறுத்தப்படாது. மின் இணைப்போடு ஆதார் இணைப்பது குறித்து நுகர்வோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும், எனக் கூறினார்.
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
This website uses cookies.