நெல்லை : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் இளையநயினார்குளத்தை சேர்ந்தவர் முருகேசன். திமுகவை சேர்ந்த இவர் சவுந்திரபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
இவரது மகன் வெங்கடேஷ். இந்நிலையில் வெங்கடேஷ் குட்டம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார்.
புகாரின்பேரில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் வெங்கடேஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆளுங்கட்சியின் பிரமுகர், ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ஒருவர் பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.