தமிழகம்

9ஆம் வகுப்பு மாணவியின் குழந்தைக்கு தந்தையான 10ஆம் வகுப்பு மாணவன்.. தஞ்சையில் பகீர் சம்பவம்!

தஞ்சையில் 9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு சிறுமி ஒருவர், வயிற்று வலி பிரச்னை எனக் கூறி சிகிச்சைக்காக வந்து உள்ளார். 9ஆம் வகுப்பு மாணவியான இவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பின்னர் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று உள்ளனர். இந்த நிலையில், சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. பின்னர், இது தொடர்பாக சிறுமியிடம் பெற்றோர் விசாரித்து உள்ளனர். அதில், சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனைக் காதலிப்பதாக கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி, பிறந்து உள்ள குழந்தைக்கு அந்த மாணவன் தான் காரணம் எனவும் சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனையடுத்து, இது குறித்து தஞ்சை, வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதன் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

இதையும் படிங்க: சபரிமலை 18 படியில் முதுகை காட்டிய போலீசார்.. மரபு மீறப்பட்டதா? கொதித்தெழும் பக்தர்கள்!

இந்த விசாரணையில், சிறுமி கைகாட்டிய 10ஆம் வகுப்பு மாணவனான 15 வயது சிறுவனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். இவ்வாறு 9ஆம் வகுப்பு மாணவியை 10ஆம் வகுப்பு மாணவன் கர்ப்பமாக்கி, சிறை சென்ற சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

13 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

13 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

13 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

14 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

14 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

14 hours ago

This website uses cookies.