சென்னை ; தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நிர்வாக வசதிக்காக அவ்வப்போது அரசுத்துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது, தமிழகத்தின் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட விபரம் பின்வருமாறு ;-
பீலா ராஜேஷ் – எரிசக்தி துறை முதன்மை செயலாளர்
ரமேஷ் சந்த் மீனா – சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர்
வீர் பிரதாப் சிங் – வணிகவரித்துறை துணை ஆணையர்
விஜயராணி – கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர்
ஆசியா மரியம் – சிறுபாண்மையினர் நலத்துறை இயக்குநர்
சந்திரசேகர் சாகாமுரி – பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர்
எஸ்.விஜயகுமார் – தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதியத்தின் முதன்மை செயலாளர்
ஸ்வர்ணா – தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தின் தலைவர்
கண்ணன் – தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர்
ரஞ்சீத் சிங் – நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரி
அலர்மேல்மங்கை – சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரி
சுரேஷ் குமார் – தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.