திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் உடமைகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணியின் உடைமையை ஸ்கேனர் மிஷின் உதவியுடன் சோதனை செய்த போது அவரது சூட்கேஷில் பீடிங் பகுதியில் உருளை வடிவில் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சூட்கேசில் உள்ள பீடிங்கை பிரித்து பார்த்த போது அதில் உருளை வடிவில் சுமார் 250கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்தது பயணியிடம் யாருக்காக தங்கம் கொண்டு வரப்பட்டது. தங்க கடத்தலில் ஈடுபடுபவரா அல்லது பணத்திற்காக கொண்டு வந்தாரா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 12 லட்சத்து 84 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.