தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள ரவுடிகளின் அட்டகாசங்களை கட்டுப்படுத்தும் மற்றும் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும் பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 30. 01. 2023 முதல் 02. 02. 2023 நேற்று வரை நடைபெற்ற காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் 12 ரவுடிகள் உட்பட 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்,
மேலும் மாவட்டத்தில் உள்ள 302 ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு அதில் 4 அறிவாள்கள் மற்றும் 2 கத்திகள் கைப்பற்றப்பட்டது.
மேலும் அதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் கள்ளத்தனமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 1860 மதுபாட்டில்களும் கஞ்சா விற்பனை செய்தவரிடம் இருந்து 680 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் குற்ற வழக்குகளில் தேடப்பட்ட வரும் ரவுடிகளின் கூட்டாளிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து அவர்களை கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது குற்ற வழக்குகள் விரைந்து தண்டனை பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தஞ்சை மாவட்ட காவல்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.