திருச்சி விமான நிலையத்தில் 13 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்த விமானத்தில் அடிக்கடி கடத்தல் நகைகள், தங்கங்கள் பறிமுதல் செய்வதும் பலர் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உள்நாட்டு விமான சேவையிலேயே தங்கம் கடத்துவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை திருச்சியில் இருந்து சென்னை செல்லும் விமானத்திற்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் தங்க கட்டிகளை கம்பிகளாக மாற்றி கடத்த முயற்சி தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 29.5 கிராம் கொண்ட மதிப்பு ரூபாய் 13.36 லட்சம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.