தமிழகம்

ஆன்லைனில் வாங்கிய கடன்.. தவணை செலுத்தாத பெண்ணை மார்பிங் செய்து மிரட்டிய இருவர் கைது!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டையை சேர்ந்த இளம் பெண் ஐதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக பணி புரிந்து வருகிறார்.

இவர் தனிப்பட்ட அவசர தேவைக்காக பின்னேபுல் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். இதற்கான 5 தவனைகள் கட்டிய நிலையில் 6 வது தவனை கட்ட காலதாமதம் ஆனதால் அந்த பெண்ணிற்கும் அவரது அம்மாவிற்கு போன் செய்து மிரட்டி மார்பிங் செய்த நிர்வாண போட்டோ அனுப்புவதாக கூறியுள்ளனர்.

மேலும் அவரது சகோதரருக்கு மார்பிங் செய்த போட்டோ அனுப்பினர் இதனால் அவர்கள் சூலூர்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக புகார் பெற்ற போலீசார் கடன் வசூல் செய்ய நிபந்தனையின்படி செய்ய வேண்டும்.

இதையும் படியுங்க: முதலிரவு முடிந்தால் அவ்வளவுதான்.. ஆதார் கார்டால் வெளிவந்த உண்மை!

அதைவிட்டு மார்பிங் புகைப்படன் அனுப்பி மிரட்டல் செய்ததால் அந்நிறுவனத்தை சேர்ந்த இருவதை கைது செய்துள்ளோம்.

எனவே பொது மக்கள் வங்கிகள் அல்லாத தனியார் நிதி நிறுவனங்களில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் உடனடியாக கடன் தருவதாக கூறுவதை நம்பி கடன் வாங்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தவிர்க்க முடியாமல் வாங்கினால் இதுபோன்று சைபர் குற்றவாளிகள் குறித்து தெரிந்தால் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் சைபர் குற்றவாளிகள் வீசும் வளையில் விழுந்து பணத்தை இழக்க வேண்டாம் என மாவட்ட எஸ்.பி. சுப்பாராயுடு தெரிவித்தார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஜனநாயகன் படம் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்? ஓபனாக உடைத்து பேசிய பத்திரிக்கையாளர்…

விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…

1 hour ago

உடம்பில் ஆடையே இல்லாமல் படப்பிடிப்பிற்கு வந்த நம்பியார்! எம்ஜிஆர்தான் காரணமா?

எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…

2 hours ago

ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் : வழக்கறிஞரின் பரபரப்பு காட்சி!

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…

2 hours ago

முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி எம்பி குறித்து ஆபாசமாக பேசி வீடியோ பதிவு : அதிர்ச்சி சம்பவம்!

கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…

3 hours ago

இளம்பெண்ணை விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் : கோவிலுக்கு சென்ற போது விபரீதம்!

கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…

3 hours ago

AI தொழில்நுட்பத்தால் உயிர் பிழைக்கும் தனுஷ்? ஹிட் படத்தின் கிளைமேக்ஸை மாற்றும் படக்குழு!

இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…

4 hours ago

This website uses cookies.