திருவள்ளூர் மாவட்டம்,கவரப்பேட்டை அருகே உள்ள பெருவாயல் கிராமத்தில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டச் சேர்ந்த ஆனிமோல், திருவண்ணாமலை மாவட்டம் குமாரங்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தணிக்கை அலுவலர்களாக பணி செய்து வருகின்றனர்.
இன்று தன்னுடன் பணி செய்யும் நண்பர்களுடன் இருசக்கர வாகனங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள வரதப்பாளையம் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்ல பெருவாயல் அருகே இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளனர்.
பெருவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரியில் பின்பக்கமாக மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ள நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து கவரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெருவாயல் பகுதி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.