தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விலை கிராமத்திலிருந்து கலியன்விலை, மேட்டுவிலை, பூச்சிகாடு, புத்தன்தருவை, அதிசயபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக குட்டம் வரை செல்லும் புதிய பேருந்து சேவை துவக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த பேருந்து ஆனது காலை மற்றும் மாலை என இரு வேலைகளில் பள்ளி மாணவர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை வரவேற்கும் வகையில் இடைச்சிவிலை ஊராட்சி நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் இப்பேருந்துக்கு இரு வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதனைத் தொடர்ந்து பேருந்தில் பயணித்த மாணவர்கள், பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக என விஜய் கூறியுள்ளார். சென்னை:…
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
This website uses cookies.