பழனி அடிவாரம் பகுதிகளில் சாலையோர வியாபாரிகளிடம், மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பிரபல ரவுடிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உட்பட்ட கிரிவல பாதையில் கார்த்திகை, மார்கழி, தை மாதம் சீசன் நேரத்தில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருக்கும் பிரபல ரவுடிகளான துர்க்கை ராஜ் மற்றும் அருண் என்ற பல்வேறு கொலை மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள இவர்கள், சாலையோர வியாபாரிகளிடம் கடை போடுவது சம்பந்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இன்று காவல்துறையினர் துர்க்கை ராஜ் மற்றும் அருண் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாலையோர வியாபாரியிடம் மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகளை இணையத்தில் வைரலான நிலையில், பிரபல ரவுடிகள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.