கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் 13 வது மாடியில் இருந்து குதித்து 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இன்று பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் பெற்று வந்த நிலையில் தற்கொலை சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் 1700 க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த பகுதியில் உள்ளது. இதில் டி ப்ளாக்கில் 13வது மாடியில் வசித்து வருப்பவர் 12 ஆம் வகுப்பு மாணவி தாரணி, அரசு பள்ளியில் பயின்று வருகிறார்.
இவர்களது பெற்றோர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர். சரியாக மாணவி 9 மணி அளவில் மேலே இருந்து விழுந்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான சூழலில் இருந்த மாணவியை உறவினர்கள் கங்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாணவி உயிரிழந்தார்.
தொடர்ந்து அவரின் உடல் கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. போலீசார் விபத்தாகவும் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.