திரும்பப் பெறப்பட்ட 2 ஆயிரம் நோட்டுகளுக்கு முத்தம் கொடுத்து பிரியாவிடை அளித்த முன்னாள் ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியா முழுவதிலும் 2ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ஆர்பிஐ அறிவித்தது. இது தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகி பொதுமக்களிடையே பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த முன்னாள் ரவுடியான வரிச்சியூர் செல்வம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கையில் வைத்துகொண்டு 2 ஆயிரம் ரூபாய் குறித்து பேசும் வீடியோ வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு முகர்ந்து பார்த்து பேசியுள்ள வரிச்சியூர் செல்வம், “இனி எப்போ பார்க்க போக்க போறேனோ.. அடுத்து 2 ஆயிரம் தாள போட்டா சொல்லிட்டு போடுங்கப்பா சாமிகளே. ஆத்தா எங்களை காக்கும் தெய்வம் நீ, எங்கள விட்டு நீ போற போயிட்டு வா,” என கூறி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.