திருப்பூர் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் நவீன்குமார்( 19 ). திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் நேற்று இரவு 7 மணி அளவில் ஊத்துக்குளியில் இருந்து படியூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது இரட்டைக்கிணறு பகுதி அருகே டீ கடையில் நின்று கொண்டிருந்த ரமேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து எதிர் திசையில் இயக்கியுள்ளார்.
அப்போது, எதிரே வந்த நவீன்குமார், ரமேஷ் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில், நவீன் குமார் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார்.
இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.