ஒரே நாளில் 22 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது…ஒரே இரவில் நடந்த பேச்சுவார்த்தை…உடனே விடுதலை!!
மத்திய நிதி அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று பகல் இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களும் இரண்டு நாட்டுபடகுளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவக் குடும்பங்களும் மீனவ அமைப்புகளும் நேற்று ராமேஸ்வரத்தில் மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்ட தன் பேரில் நல்லிணக்க அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் படகுகளுடன் இரவு 11:30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டு சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் அழைத்து சென்று ஒப்படைத்துள்ளனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.