ஒரே நாளில் 22 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது…ஒரே இரவில் நடந்த பேச்சுவார்த்தை…உடனே விடுதலை!!
மத்திய நிதி அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று பகல் இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களும் இரண்டு நாட்டுபடகுளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவக் குடும்பங்களும் மீனவ அமைப்புகளும் நேற்று ராமேஸ்வரத்தில் மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்ட தன் பேரில் நல்லிணக்க அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் படகுகளுடன் இரவு 11:30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டு சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் அழைத்து சென்று ஒப்படைத்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
This website uses cookies.